கலைமகள் சபாவுக்குச் சொந்தமான நிலங்களை பாதுகாக்கவும் நிர்வாகத்தை மேற்பார்வையிடவும் பதிவுத்துறை உதவி தலைமைப்பதிவாளர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நியமித்து நிர்வகித்து வருகிறது.
தமிழகத்தில் கால் நூற்றாண்டு காலத்திற்கு மேலாக, இறுதித்தீர்வு காணப்பட முடியாமல் தேங்கிக் கிடக்கும் மோசடி வழக்குகளுள் குறிப்பிடத்தக்கது, கலைமகள் சபா மோசடி வழக்கு.