வருடத்திற்கு 5 சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை விபத்தில் சிக்குகின்றனர். கடைசி கட்டமாக மீண்டும் கல்லூரி நிர்வாகத்திடம் நடவடிக்கை கேட்டு புகார் கொடுத்துள்ளோம்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து நிலவும் மாணவர்களின் தற்கொலைக்கு தமிழ்நாடு அரசு உரிய தீர்வு காண வேண்டும் எனவும், தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சட்டக் கல்லூரியை அமைக்க வேண்டும்