Browsing Tag

m k Stalin

இவையெல்லாம் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேறியவை ! இனியும் தொடர வேண்டும் !

யாருமே இதை அங்கீகரிக்காமல் போனாலும் , பாராட்ட மனமின்றி கடந்து போனாலும் , மாறாக காழ்ப்புணர்ச்சியில் என் மீது அவதூறுகளை அள்ளி வீசினாலும் இந்தச்சாதனைகளை கள்ளங்கபடமற்ற விடுதலைச்சிறுத்தைகளின் காலடிக்கு சமர்ப்பிக்கிறேன்.

அமித்ஷா சொன்னது சரிதான்! ராகுல்காந்தி ‘பப்பு’ தான்!

பாராளுமன்றத்தில் வீராவேசமாகவும் உணர்ச்சிகரமாகவும் பேசினால் மட்டும் போதும். பிஜேபியை வீழ்த்திவிடலாம் என குருட்டு நம்பிக்கையில் உள்ளார் ராகுல்காந்தி.

தமிழ்நாடு தேர்தல் வரலாறு – 1952 முதல் – 2021 வரை – ஒரு மீளாய்வு பார்வை !

1980 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக + காங்கிரஸ் கூட்டணி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 37 வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர் ஆட்சி கலைக்கப்பட்டு சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்றது.

யார் அந்தத் தியாகிகள்? ஏன் கொல்லப்பட்டார்கள்?

இந்திய சுதந்திரத்திற்கு சில மாதங்களுக்கு முன்பே, அன்றைய இடைக்கால அரசின் நடவடிக்கைகளால் நாடெங்கும் கம்யூனிஸ்ட்டுகளைத் தேடித் தேடி கைது செய்தது காவல்துறை.

தலைமுறை இன்னொரு தலைமுறைக்கு வழங்கிய உயரிய அங்கீகாரம்

அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர், எளிமையின் அடையாளத்திற்கு மதிப்பளிப்பதுதான் உண்மையான ஜனநாயகம். மாண்புமிகு முதலமைச்சர் ( Chief Minister of Tamil Nadu ) அவர்களின் இந்த மாண்பு, வருங்காலத் தலைவர்களுக்கு ஒரு உன்னதமான பாடம்!

ஸ்டாலினின் 200 இலக்கு ! அச்சுறுத்தும் பஞ்ச பூதங்கள்!

கட்சி ரீதியாகவும் ஆட்சியின் திட்டங்கள் ரீதியாகவும் திமுகவின் வாக்குகளை உறுதிப்படுத்தி வந்தாலும் முதல்வர் ஸ்டாலினின் 200 தொகுதிகள் இலக்கிற்கு சின்னச் சின்ன சிக்கல்கள் நீறுபூத்த நெருப்பாக இருக்கத்தான் செய்கிறது

இந்த பூச்சாண்டியெல்லாம் இங்கே செல்லுபடியாகாது … கெத்து காட்டும் கே.என்.நேரு !

கழகத்தின் செயல் வீரர், கம்பீரம் என்றெல்லாம் ஒரு காலத்தில் புகழ்ந்தார் கலைஞர். மாநாடு என்றால் நேரு. நேரு என்றால் பிரம்மாண்டம் மாநாடு என்பதுதான் இப்போதும் உள்ள நடைமுறை.

அந்த இரவில் ஸ்டாலினை வேட்டையாடுவதுதான் ஜெயலலிதாவின் நோக்கம்!

கலைஞரை கைது செய்வது அவரது மகன் ஸ்டாலினை கொலை செய்வது அல்லது நிரந்தரமாக முடக்குவது  இதுதான் ஜெயலலிதாவின் திட்டம்.

கரூர் சம்பவம் ! முதல்வர் பதில் !

எந்தவொரு அரசியல் கட்சித் தலைவரும் தன்னோட தொண்டர்களும் - அப்பாவி பொதுமக்களும் இறக்குறத எப்போதும் விரும்ப மாட்டாங்க. இந்த சம்பவத்தில, உயிரிழந்தவங்க எந்த கட்சிய சார்ந்தவர்களாக இருந்தாலும், என்னை பொறுத்தவரைக்கும், அவங்க நம்மோட தமிழ் உறவுகள்.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு !

அகரம் இன்று ஆலமரமாய்ச் செழித்து அதன் விழுதுகளே மரங்களாகிப் போனாலும், விதை சிவகுமார் போட்டது.  எனவே அவருக்கு முன்வரிசை அழைப்பு.  விழா துவங்கும் முன்னரே வந்தவர் இறுதிவரை அமர்ந்திருந்து பார்த்தார்.