Browsing Tag

Madurai news

கள்ளச்சந்தையில் 398 சிலிண்டர்கள் ! பதுக்கலில் ஈடுபட்டவா்கள் குண்டர் சட்டத்தில் கைது …

கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 மானிய விலை சிலிண்டர்கள்மற்றும் 109 வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் உட்படமொத்தம் 209சிலிண்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மதுரையில் பெய்யும் பரிசு மழை !

சிம்மக்கல், கூடல்நகர், செல்லூர் பகுதிகளில் வீடு வீடாக சென்று ரேஷன் கார்டு நகல்களை திமுக – அதிமுக கட்சி வேறுபாடின்றி போட்டி போட்டுக்கொண்டு சேகரிக்கிறார்கள்.

நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகு போக்குவரத்து மாற்றம் ! இயக்குனர் முத்துக்குமார்

மத்திய அரசின் 'விக்சித் பாரத் 2047' (Vikhsit Bharat 2047) தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப தென் தமிழகத்தின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்கு இந்த அறிவிப்பு ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.

8 நாட்களுக்குப் பிறகு முதல் விமான சேவை ! ஸ்பைஜெட் விமான நிறுவனம் அறிவிப்பு…

மத்திய கிழக்கு நாடுகளில் வான்வழி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் இந்தியா–யுஏஇ இடையிலான பலவிமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பக்கா பிளான் பாஜக !

பல்வேறு சமுதாயங்களை சேர்ந்தவர்கள் மேடையில் இருந்தபோதும், தமிழகத்தின் மிகப்பெரிய சமுதாயம் முத்தரையர் சமுதாயம் அந்த சமுதாயத்தின் தலைவராக ஆர்.வி கலந்து கொண்டிருக்கிறார்

கல்லூரி பேருந்து கல்வீசி தாக்குதல் ! அச்சத்தில் மாணவா்கள் !

பெருங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் கல்லூரி பேருந்தை தாக்கிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அனுமதியின்றி பறந்த ட்ரோன் கேமரா ! பரபரப்பை ஏற்படுத்திய வாலிபர் கைது !

திருப்பரங்குன்றம் மலையை சுற்றி  ட்ரோன் பறக்கவிடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதால் அந்த நபரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர் விசாரணை

லட்சங்கள் இருந்தால் பதவி ! மிரட்டும் மாவட்டச் செயலாளா் ! தவெக பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி !

ரூ.5லட்சம், 10லட்சம் பணம் கொடுத்தால் பதவி த.வெ.கவும் ஊழல் கட்சியாகி கட்சி பெயரை கெடுத்து விடவேண்டாம்.  இப்போ வரை கட்சிமீது மரியாதை உள்ளது. எனக்கு ரொம்ப டார்ச்சர் தருகிறார்கள்.

கோரிக்கை மனு வழங்கிய பொது மக்கள் … தீர்வு காண உறுதியளித்த டாக்டா் சரவணன் !

சமீபத்தில் முதலமைசர் மு.க.ஸ்டாலின் ஒரு இலட்சம் பேருக்கு பட்டா வழங்கிய நிகழ்வில்கூட இவர்களில் ஒருவருக்குகூட வீட்டு மனை பட்டா வழங்கவில்லை.

3 முறை இல்லை 33 முறை வந்தாலும் ஹிந்தியை திணிக்க முடியாது ! வைகோ

தேர்தல் வேகமாக நெருங்கி வருகிறது. இன்னும் சில நாட்களில் தேர்தல் ஆணையம் தேதி அறிவிக்கக்கூடும் ஒரு நாள் தேர்தலாக தான் இருக்கும் என தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தகவல் வருவதாக தெரிகின்றன.