மணப்பாறை பகுதியில் உள்ள பஞ்சர் கடையில் நான்கு சக்கர வாகனத்தின் 42 டயர்களை திருடிய மூன்று நபர்களுக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
திருச்சி மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு
போக்குவரத்து விதிமீறல்களுக்கு விதிக்கப்படும் அபராதம் இ.சலான் முறையில்தான் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு காவல்துறை "டிஜிட்டலைஸ்ட்" செய்யப்பட்டாலும் போலீஸாரின் பேராசையால் வசூல் வேட்டை படு!-->!-->!-->…