Browsing Tag

Mobile phones

திருட்டு போன 80 சவரன் நகை, 141 செல்போன்கள் உரியவா்களிடம் ஒப்படைப்பு !

திருட்டு போன குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட பணம், நகைகள், வாகனங்கள் மற்றும் செல்போன்கள் நீதிமன்ற ஆணை பெற்று சம்மந்தப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் CCTV அமைப்பதன் முக்கியத்துவத்தையும், வெளியூர்…

ஆன்லைன் லோன் : வசமாய் சிக்கிய கணவன் மனைவி !

திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் ஆரோக்யசாமி புகார் அளித்திருக்கிறார். திருச்சி மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மோசடி கும்பலை தேடி வந்தனர்.

புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் மக்கள் மன்ற விழிப்பணர்வு நிகழ்ச்சி!

பொதுமக்கள் தவறவிட்ட 25 செல்போன்கள் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்  மதிப்பு 5,25,000 ஆகும்.

அப்பாலே போ சாத்தானே ! எது தெரியுமா ?

மெதுவாக, நிதானமாக வேலை செய்யும் விதமாக உங்கள் மூளையை பழக்கப் படுத்தவும் - அச்சுப் பிரதிகளை படிப்பது, எழுதுவது, குறிப்பு எடுத்துக்...