கலை மாமணி மற்றும் ஆச்சாரியா விருது பெற்ற தமிழகத்தின் தலைசிறந்த யோகக் கலைப் பயிற்றுனர் யோகா ராமசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு யோகக் கலையை பயிற்றுவித்தார்.
பேராசிரியர் இராதாகிருஷ்ணன், பேராசிரியர் சத்தியசீலன், அறிவொளி, அப்துல் காதர், முனைவர் நீலகண்டன் உள்ளிட்ட தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களை உருவாக்கிய பெருமை தேசியக் கல்லூரிக்கு உண்டு