பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரையும், நீதிமன்றத்தையும் நம்பி புகாருக்கு சென்றால் வழக்கை பல பத்து வருடங்களுக்கு இழுத்தடித்துவிடுவார்கள். கிடைப்பதும் கிடைக்காமல் போய்விடும்.
நியோமேக்ஸ் மற்றும் அதன் 44 துணை நிறுவனங்களில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டு இதுவரை மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு குற்ற எண்: 3/2023 சம்பந்தபட்ட வழக்கில் இதுவரை புகாரளிக்காத முதலீட்டாளர்கள் யாரேனும் இருப்பின் வருகின்ற 08.10.2025 ஆம்…
”நியோமேக்ஸ் என்ற நிறுவனம் உருவாவதற்கு பிள்ளையார் சுழி போட்ட பத்மநாபன் ஆகட்டும்; தனது நிர்வாகத்திறமையால் முக்கியமாக வசீகரமான பேச்சுத்திறமையால் பலரையும் வளைத்துப்போட்ட பாலசுப்ரமணியன்...