Browsing Tag

Neomax case

நியோமேக்ஸ் வழக்குகள் ஒரே நீதிபதியிடம்… கண்ணாமூச்சி ஆட்டம் !

கடந்த ஏப்ரல்-29 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ஜூன்-13 ஆம் தேதிக்குள் மதிப்பிடும் பணிகளை முடிக்க வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டும், நான்கு மாதங்களை கடந்தும் ஒரு முடிவுக்கு வர முடியாத சிக்கலை எதிர்கொண்டிருக்கிறது.

நியோமேக்ஸ் – நிலங்களை மதிப்பிடும் பணி என்னதான் ஆச்சு ?

நீதியரசர் பரதசக்ரவர்த்தியின் முன்பாக விசாரணையில் இருந்து வரும் பிணை ரத்து தொடர்பான வழக்கில், இதுவரையில் 11 இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார்.

நியோமேக்ஸ் – புகார் கொடுக்காமல் தீர்வு கிடைக்காது ! அதிர்ச்சி வைத்தியம் தந்த சுந்தர்…

நியோமேக்ஸ் மோசடி வழக்கில் முக்கிய திருப்பமாக, இதுவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகாரே கொடுக்காமல் நியோமேக்ஸ் நிறுவனத்தை நம்பி இருந்து வந்த, “நியோமேக்ஸ் மூத்த குடிமக்கள்

நியோமேக்ஸ் – இதுவரை புகார் கொடுக்காதவர்களின் கதி என்ன ?

அடுத்தடுத்து, நியோமேக்ஸ் நிறுவனம் பிசகாத அளவுக்கு நீதிமன்றம் செக் வைத்து வரும் நிலையில், மிக முக்கியமாக நியோமேக்ஸ் நிறுவனத்தின் பினாமி சொத்துக்கள் ஒவ்வொன்றாக

புனிதமான நோக்கத்தை சிதைத்த அதிகாரிகளும் நியோமேக்ஸ் நிறுவனமும் !

11 மாவட்டங்களில் நியோமேக்ஸ் தொடர்பான நிலங்களின் மதிப்பை கண்டறிவதற்கான கமிட்டியை அமைத்து உத்தரவிட்டிருந்தார் நீதியரசர் பரதசக்ரவர்த்தி.

நியோமேக்ஸ் : தனி டி.ஆர்.ஓ. நியமிக்காத வரையில் வேகம் எடுக்காது !

நியோமேக்ஸ் வழக்கில், நிலங்களை மதிப்பீடு செய்வதற்கான கமிட்டி அமைத்து உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லாததால்

நியோமேக்ஸ் : புனிதமான நோக்கத்தை மனதில் நிறுத்தி செயலாற்றுங்கள் ! நீதியரசர் பரதசக்கரவர்த்தி !

முதற்கட்டமாக, நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களின் விவரங்களை பொது அறிவிப்பின் வாயிலாக இறுதி செய்த நிலையில்,

நியோமேக்ஸ் – விசாரணை அதிகாரிக்கு நெருக்கடி !

டான்பிட் சட்டப்படி வழக்கு போட்டிருந்தாலும், இது லேசுபட்ட கம்பெனி இல்ல. ஐ.டி., ஜி.எஸ்.டி., செபி, ஆர்.பி.ஐ., இ.டி.,னு பல துறைகள் சம்பந்தபட்ட

NEOMAX – EOW அலுவலகத்தை முற்றுகையிட்ட முதலீட்டாளர்கள் !

மதுரை EOW போலீஸ் அலுவலகத்தில் முன்பு நியோமேக்ஸ் மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றுகூடிய போராட்டத்தை நடத்தியிருக்கும் செய்தி...