சமூகம் சிற்றிதழாசிரியர் “சுந்தர சுகன் ” நினைவு நாள் பதிவு Angusam News Jun 5, 2025 0 தஞ்சையிலிருந்து வெளிவந்த " சுந்தர சுகன்' சிற்றிதழாசிரியர் சுகன். 29 ஆண்டுகள் தனி மனிதனாக நின்று தன் இறுதி மூச்சு வரை இதழை நடத்தியவர்.