ஏல நடைமுறையில், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் இந்த ஏலத்தில் பங்கு கொள்வதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்த ஒரு முழுமையான ஒருங்கிணைந்த பார்வை இல்லாததே பெரும் குறையாக நீடிக்கிறது.
(19-7-25) புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் திருமதி. நித்யா ராதாகிருஷ்ணன் IPS தலைமை வகித்தார்