Browsing Tag

Periya Suriyar Oonaikulam

நீரின்றி அமையாது உலகு ! அமைச்சரின் அசத்தலான முன்னெடுப்பு !

தூர்வாரும் பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில் அந்த ஊனைக்குளம் ஏரியை சுற்றிலும் பனை விதைகள்  தூவப்பட்டது. மரக்கன்றுகளும் நடப்பட்டது.