திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் அர்ச்சகர் சுந்தர்பட்டர். அர்ச்சகராக இருப்பதால் இவருக்கு முக்கிய அரசியல் தலை வர்கள், தொழிலதிபர்கள் என பலருடன் தொடர்பு உள்ளது.
தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தவுடன் அர்ச்சகர் பயிற்சி பள்ளி உடனே திறக்க வேண்டும் என்று அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் சார்பாக கோரிக்கை வைத்தும் அந்த கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நிறைவேற்றினார்.
”ஆச்சாரம் நிறைந்தவர்கள், அமைதியானவர்கள், கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகளுக்கும் கூட தீங்கு நேர்ந்துவிடக்கூடாதென்று வெங்காயத்தையும் பூண்டையும் அன்றாட உணவுப்பட்டியலிலிருந்து