Browsing Tag

protest

தலைமை நீதிபதி மீது செருப்பு வீசிய ராகேஷ் கிஷோர் மீது நடவடிக்கை எடு !

இந்தியக்  கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட குழுவின் சார்பில்  11.10. 2025 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு உறையூர் குறத்தெருவில் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் இரா. சுரேஷ் முத்துசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாய நிலங்களை அழித்து சோலார் பேனல் அமைப்பதா? வலுக்கும் எதிர்ப்பு!

தேனி மாவட்டம், தேனி தாலுகா, பூமலை குண்டு கிராமத்தில் விவசாய நிலங்களை அழித்து சோலார் பேனல் அமைக்க பணிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

16 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தும் ஊரக வளா்ச்சித்துறை! நிறைவேற்றுமா தமிழக அரசு!

ஆர்ப்பாட்டத்தை மாவட்டத் தலைமை ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமையேற்றார். ஊராட்சி செயலாளர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்று, தரையில் அமர்ந்து தர்ணா…

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் இன அழைப்பு போரை முடிவுக்கு கொண்டு வா !

திருச்சி மக்கள் கலை இலக்கிய கழகம் தலைமையில் மக்கள் அதிகாரம் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மற்றும் பல்வேறு பொதுநல அமைப்புகள் இயக்கங்கள் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

பத்து அம்ச கோரிக்கைகள் ! அரசு கல்லூரி ஆசிரியா் கழகம் ஆர்ப்பாட்டம் !

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் (TNGCTA) சார்பாக  தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகம் முன்பாக 20-08-2025 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

சிப்காட்டுக்கு‌ எதிர்ப்பு… கலெக்டர் முன்பு கும்மியடித்த கிராம மக்கள் !

கல்லாங்காடு பகுதியில் சிப்காட் அமைந்தால் ஆடு, மாடு மேய்ச்சல் தொழில் பாதிக்கப்படும் எனவும், மழை நீர் சுற்று வட்டார பகுதியில் கண்மாய்க்களுக்கு செல்வது  தடைபட்டு விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காத நிலை உருவாகும்

10அம்ச கோரிக்கையை நிறைவேற்ற நில அளவை அலுவலர்கள் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் !

மதுரையில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மதுரை மாவட்ட மையம் 48 மணி நேரம் வேலை நிறுத்த போராட்டம் மாவட்ட தலைநகரங்களி

சஸ்பெண்ட் செய்யப்பட்ட பட்டாசு ஆலையை திறக்க கோரி தொழிலாளர்கள் போராட்டம் !

கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் ஆலையை ஆய்வு செய்தனர், அப்போது போதிய பாதுகாப்பு வசதி இல்லை என அதிகாரிகள் ஆலையை சஸ்பெண்ட் செய்து...

ரேஷன் கார்டு, ஆதார் கார்டுகளை ஒப்படைத்து போராட்டம்!

தலித் மக்கள் குடியிருப்பு பகுதியில் மாற்று சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு அரசு தரிசு நிலத்தில் பட்டா வழங்க முயற்சிப்பதை தடுத்து நிறுத்த கோரி

உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு ! டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி !

கோவில்பட்டி அருகே கண்மாய் பகுதியில் தனியார் நிறுவனத்தின் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு – டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாஜக நிர்வாகி