ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் வாக்கு திருட்டுக்கு எதிராக பாராளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர்.
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கேரள வயநாடு எம்பி., ராகுல்காந்தி. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி “எல்லாத் திருடர்களின் பெயர்களும் மோடி என்றே…