இந்தியா சுதந்திரம் வாங்குன 1947. வெள்ளைக்காரன் போனாலும் அங்கே போர்ச்சுக்கீசியர்கள் தான் டாமினேட் பண்ணுகிறார்கள். ஒரு சர்க்கஸ் கம்பெனிய குண்டு வச்சு குளோஸ் பண்ணுகிறது ஒரு கும்பல்...
அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டில் துப்பாக்கிக் கலாச்சாரத்தை புகுத்தி வன்முறைக் காடாக்க நினைக்கிறது வடநாட்டுக் கும்பல் ஒன்று. இதற்காக பெரிய பெரிய கண்டெய்னர்களில் துப்பாக்கிகளை ஏற்றிக் கொண்டு வரும் தகவல்.