Browsing Tag

Sathankulam

தமிழகத்தை திரும்பிப் பார்க்க வைத்த சின்னஞ்சிறிய தீப்பொறி இதுதான் !

“கடந்த 2020 ம் ஆண்டு ஜூன் 22 அன்று  கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு கிளை சிறையில் இருந்து பென்னிக்ஸ் அழைத்து வரப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.

கொலை வழக்கின் அச்சாணியான இவர்கள் எப்படி தப்பித்தார்கள்?

பினிக்ஸ்- ஜெயராஜ் அவர்களை காவல்துறை கொடுங்கோலர்கள் அடித்து காயப்படுத்தி ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் அந்த காயங்களுக்கு எந்த விதமான முதலுதவி சிகிச்சையோ அவசர உதவி ட்ரீட்மெண்ட்டோ தரப்படாமல்,

நீ செத்தாலும் பரவாயில்லை … என் சொத்தை விற்றாவது வெளியே வந்துவிடுவேன் !

ஜெயராஜை அடித்துக் கொண்டிருக்கும் போது அவருடைய மகனான பென்னிக்ஸ் என்பவர் காவல்நிலையத்திற்குள் வந்தார். உள்ளே வந்து என்னுடைய அப்பாவை எதற்கு அழைத்து வந்தீர்கள், ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டார்.

மரண தண்டனை விதிப்பதை தவிர வேறு வழியே இல்லை !

ஒரே நேரத்தில் தந்தை, மகன் என ஒரு குடும்பத்தின் ஆணிவேர் பிடுங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இது போல குற்றம் நிகழாவகையில் தீர்ப்பிருக்க வேண்டும்

காவல்நிலைய கொட்டடி இரட்டை கொலை வழக்கு ! போலீசார் 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை !

பென்னிக்ஸ் – ஜெயராஜ் போலீஸ் கொட்டடி கொலை வழக்கில் தொடர்புடைய 9 போலீசாருக்கும் இரட்டை மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்திருக்கிறார்,