Browsing Tag

Siddhu Kumaresan

அங்குசம் பார்வையில் ‘நீளிரா’

இலங்கையில் உள்நாட்டுப் போரை நிறுத்தி சமாதானம் செய்வதற்காக சென்ற இந்திய அமைதிப்படை மையம் கொண்டிருந்த காலத்தில் ஈழத்தமிழ்ப் பகுதியில் நடந்த ஒரு திருமண வீட்டில் ஒரு இரவு முழுக்க நீடிக்கும்  பதட்டமும் பயமும் தான் இந்த ‘நீளிரா’.