இவருக்கு ஜோடியாக பிரிகிடா சாகா இருக்கிறார். அவ்வளவு தான். அந்த ஊர் வாத்தியாராக சித்தப்பு சரவணன். இந்த கேரக்டர் எதுக்குன்னு நமக்கு தெரியாத மாதிரி சரவணனுக்கும் தெரியல போல.
கஞ்சா கேஸில் சிக்கிய இளைஞன் ஒருவனை ஸ்டேஷனில் வைத்து அடித்து துவைத்ததால் குற்றுயிரும் குலை உயிருமான அவனைத் தூக்கி ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு இடத்தில் தூக்கிப் போடுகிறது சப் இன்ஸ்பெக்டர் ராஜா மலைச்சாமி,