Browsing Tag

Sivakasi News

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! தலை சிதறி ஒருவர் பலி 6 பேர் படுகாயம் !

தொழிலாளர்கள் பணி செய்து கொண்டிருக்கும்போது, திடீரென மணி மருந்து கலவை மூலப்பொருள் உராய்வு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது,

பட்டாசு ஆலை விபத்துக்கு காரணமே போலீசுதான் …  சாத்தூர் எம்.எல்.ஏ. பகீர் குற்றச்சாட்டு !

வெம்பக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் நம்பிராஜன் மீது சட்டவிரோதமாக இயங்கும் பட்டாசு ஆலைகளுக்கு கையூட்டு பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்காமல்

நெஞ்சை உலுக்கும் கோரம் ! வெடித்து சிதறிய பட்டாசு ஆலை ! சம்பவ இடத்திலேயே 7 பேர் பலி !  சாத்தூர் சோகம்…

சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் சிவகாசியை சேர்ந்த கமல் குமார் என்பவருக்கு சொந்தமான நாக்பூர்  உரிமம் பெற்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.

சிவகாசி சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன் பணியிட மாற்றம் !

சிவகாசி சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு துறையின் இணை மேலாண்மை இயக்குனராக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.

சிவகாசி சிவன் கோவில் தேரோட்டத் திருவிழா பாதியிலேயே நிறுத்தம்!

இத்திருவிழாவில் முக்கிய நிகழ்வான இன்று தேரோட்டத் திருவிழாவில், வழக்கம்போல் தேர் கோவில் எதிரே நிறுத்தப்படுவது நிறுத்தப்பட்டு வந்துள்ளது.

விருதுநகர் : உயிர்பலி வாங்கத் துடிக்கும் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் !

ஆபத்து நிறைந்த வேலை என்று தெரிந்தும் வேறு வழியின்றி பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் உயிரைக்

எடப்பாடி பழனிச்சாமி 71 வது பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததானம் செய்த இளைஞர்கள் !

தானத்திலேயே சிறந்த தானம் ரத்த தானம் அதை நாம் வழங்குகிறோம், இங்கு வழங்கும் ரத்தமானது பட்டாசு விபத்து மற்றும் சாலை விபத்தில்

ஆயிரம் இளைஞர்கள் துப்பாக்கி ஏந்தி போர் செய்ய தயார் – கே.டி. ராஜேந்திர பாலாஜி பேச்சு

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாள் விழாவிற்கு 1600 இளைஞர்கள் ரத்த தானம் வழங்கும் முகாம், அ

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து 3 பேர் உடல் சிதறி பலி 5 பேர் படுகாயம் !

விபத்தில் M.சொக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த, கலைச்செல்வி (33), மாரியம்மாள் (58), கூமாபட்டி பகுதியைச் சேர்ந்த, திருவாய்மொழி (45) ஆகிய 3 நபர்கள்