Browsing Tag

social media

இந்த பொழப்புக்கு … வேற வேலை பார்க்கலாம் !

எங்கள் சேனலில் வந்து பேசுங்கள், ஒரு எபிசோடுக்கு 3 ஆயிரம் ரூபாய் தருகிறோம். ஒரே நாளில் ஐந்து எபிசோடுக்கான பதிவை முடித்து விடுவோம்" என்றார்கள்.

சீரழிவின் உச்சம்

தமிழ்நாட்டில்தான் சமூக ஊடகம் குப்பையாக மாறி, அரைவேக்காடுகளின் கைக்குப் போய்விட்டது. ஒன்றும் தெரியாத நுனிப்புல் மேய்பவர்கள் ஊடகத்தின் முகமாக மாறிவிட்டனர்.

கரூர் பெருந்துயரம் – ஊடக ஆசிரியர்கள் மன்னிப்புக் கோர வேண்டும்!

திமுக, அதிமுக கூட்டத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பமோ அதே முக்கியத்துவம்தான் விஜய் கூட்டத்துக்கும் கொடுப்போம் என்று ஒரு செய்தி சேனல் முடிவெடுக்கும் என்றால், அது வணிகரீதியாக கோடிக்கான ரூபாய் இழப்புக்கு தயாராக இருக்க வேண்டும்.

இன்ஸ்டா ரீல்ஸில் … நாட்டு வெடிகுண்டு லைவ் டெமோ … தட்டி தூக்கிய போலீசார் !

இன்ஸ்டாகிராமில் இளைஞா்கள், இளஞ்சிறார்களை சோ்த்து அரிவாள், வாள்களை வைத்து ரீல்ஸ் பதிவிட்டு சமூக வலைதளங்களில் பதற்றம், அச்சத்தை ஏற்படுத்தி..

தென் தமிழ்நாடு முற்போக்கு மண்ணா…சாதிய மண்ணா?

தென் மாவட்டங்களில் சாதிரீதியிலான வன்முறைகள் அதிகரிக்கின்றன. சாதிக்காக வெட்டுக்குத்தில் ஈடுபடும் மாணவர்கள் வயது சராசரியாக 15லிருந்து ஆரம்பிக்கிறது.

4 லட்சம் மதிபுள்ள 18 செல்போன்கள் ஒப்படைத்த புதுச்சேரி இணைய வழி காவல்துறை !

சமூக வலைதளமான whatsapp டெலிகிராம் குழுக்களில் தெரியாத சில நபர்கள் கூறும் ஆன்லைன் டிரேடிங் சம்பந்தமான அறிவுரைகளை முற்றிலும் நம்ப வேண்டாம்

குழப்பம் இல்லாத தெளிவான வாழ்க்கை வாழ…..சில டிப்ஸ்

முடிவெடுப்பதில் தயக்கம், மனதில் ஒருவித அலைச்சல், எதிலும் ஒரு தெளிவின்மை எனப் பலரும் இந்தப் பிரச்னையை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில், குழப்பமில்லாத ஒரு தெளிவான

RCB WIN 2025 IPL TROPHY வெற்றி கொண்டாட்டம் என்ற பெயரில் போலி ரீச்சார்ஜ் !

வாட்ஸ் அப் குழுக்களில் தற்பொழுது RCB WIN 2025 IPL TROPHY என்று தலைப்பிட்டு, இந்த ஆண்டு  IPL தொடரில் RCB வென்றதை கொண்டாடும் விதமாக JIO, VI மற்றும் Airtel ஆகியவை அனைத்து

நாதக தம்பியின் அடச்சீ ரக அவதூறு … வருண்குமார் ஐ.பி.எஸ். வாட்ஸ் ”ஆப்பில்” வைத்த நிலைத்தகவல் !

எந்த ஐ.டி. களை பயன்படுத்தி தனக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் வக்கிரத்தையும் வன்மத்தையும் பரப்பி வருகிறார்கள் என்பதை ஆதாரங்களுடன் போலீசில் புகார் அளித்திருந்தார், வருண்குமார்

அப்பாலே போ சாத்தானே ! எது தெரியுமா ?

மெதுவாக, நிதானமாக வேலை செய்யும் விதமாக உங்கள் மூளையை பழக்கப் படுத்தவும் - அச்சுப் பிரதிகளை படிப்பது, எழுதுவது, குறிப்பு எடுத்துக்...