Browsing Tag

St Joseph’s college

மாணவர்களின் வேலைவாய்ப்புப் பாதையை மேம்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

எதிர்காலத்திறன்களுடன் மாணவர்களை மேம்படுத்துவதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகளில் இந்த ஒப்பந்தம் ஒரு மைல்கல்லாக அமைந்ததுடன்,

சுற்றுச்சூழல் விழிப்புணர்வூட்டும் “பசுமைப் பயணம் –  மிதிவண்டி பேரணி”

புனித அன்னாள் சபை மாணவ மாணவியர்களின் கலை நடனத்தை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விழிப்புணர்வை வலியுறுத்தும் விதமாக நடனத்தை வழங்கினர்.

செயின்ட் ஜோசப் கல்லூரியில் வீரமாமுனிவர் 345 வது பிறந்த நாள் விழா !

கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள வீரமாமுனிவர் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து வீரமாமுனிவர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் படைப்பிலக்கியப் பயிலரங்கம் !

படைப்பாற்றல் பயிற்சியில் அனுபவங்களும், புதுக்கவிதைகளும், சிறுகதையாகவும் எழுதி  அவரிடம் வந்து  ஆர்வமாக சமர்ப்பித்தனர்.

மூலிகை மருந்து தயாரித்த கல்லூரி மாணவிகள் ! சிறப்பு பயிற்சி வகுப்பு!

மூலிகை மருந்து தயாரிப்பு மற்றும் அதன் மருத்துவ மதிப்புகள் குறித்த நடைமுறை அனுபவத்தையும் அறிவையும் சேகரிக்க மிகவும் ஆர்வமாக இருந்தனர். அவர்கள் 5 வகையான மருந்துகளைத் தயாரித்தனர்:

“வளர்ச்சியை நோக்கிய இந்தியா 2030”

வட்டப் பொருளாதாரம் ஒரு நிலையான வளர்ச்சிக்கான ஒரு ஊக்கி மற்றும் வளர்ச்சியை நோக்கிய இந்தியா 2030" என்ற தலைப்பில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) பயிற்சி மற்றும் கற்றல் (ATAL) அகாடமி நிதி உதவியுடன் 6 நாட்கள்

செயின்ட் ஜோசப் கல்லூரி மற்றும் மீடியா வேவ் டெக்னாலஜிஸ் நிறுவனங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்த ஒப்பந்தத்தின் மூலம் மாணவர்களுக்கு தொழில்துறை சார்ந்த பயிற்சி, படிப்பிடைப்பயிற்சி, தொழில்நுட்ப செயல்முறை பயிற்சிகள் மற்றும் நேரடி திட்டங்களில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள்