Browsing Tag

theni news

ஓடையை ஆக்கிரமித்து மின்மயானம்! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு !

தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சி பகுதியில் பட்டியலின மக்களின் சுடுகாட்டு, நீர்நிலை ஓடையை ஆக்கிரமித்து மின் மயானம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

விவசாய நிலங்களை அழித்து சோலார் பேனல் அமைப்பதா? வலுக்கும் எதிர்ப்பு!

தேனி மாவட்டம், தேனி தாலுகா, பூமலை குண்டு கிராமத்தில் விவசாய நிலங்களை அழித்து சோலார் பேனல் அமைக்க பணிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நிலத்தை அபகரித்துக் கொண்ட எம்.பி. மகன் ! விவசாயி பரபரப்பு குற்றச்சாட்டு !

குணசேகரனுக்கு சொந்தமான சர்வே எண் 829, 3 ஏக்கர் 10 சென்ட் நிலம் உள்ளது. இந்த மூன்று ஏக்கர் நிலத்தில், 1.10 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தில் 10 கோடி வசூல் வேட்டையா ?

ஐந்து இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டிய இடத்தில், 5 இடைநிலை ஆசிரியர்கள், ஒரு பட்டதாரி ஆசிரியர் என ஆறு பேர் நியமனம் செய்து,

கனிமவளக் கொள்ளை … விவசாயி சொன்ன பகீர் புகார் !

பட்டா நிலத்தில் விவசாயிக்கு  தெரியாமலே நாகராஜ் என்பவர் டிப்பர் லாரி மற்றும் ஜேசிபிகளை வைத்து கனிம வளங்களை கொள்ளை அடித்துள்ளார்.

அதிகாரிகளை கண்டித்து அலுவலகத்துக்கு பூட்டு போட்ட பேரூராட்சி தலைவர் !

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பேரூராட்சி 15 வார்டுகளை கொண்டது. கெங்குவார்பட்டி பேரூராட்சியின் 2, 3, 5, 6, 9, 15 ஆகிய வார்டு பகுதி மக்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முறையாக குடிநீர் வழங்காத நிலையில்,

என்னை அழைக்காமல் விழா நடத்துறீங்களா ? போதையில் ரகளை செய்த திமுக துணை சேர்மன் !

தனக்கு எந்தவித அழைப்பும் கொடுக்கவில்லை என தேவதானப்பட்டி பேரூராட்சி திமுக துணை சேர்மன்  வழக்கறிஞர் கு. நிபந்தன் அமைச்சர், எம்பி, தனித்தொகுதி எம்எல்ஏ மற்றும் திமுகவின் மூத்த நிர்வாகிகளை பார்த்து ஆபாசமான...

ஊருக்கு உபதேசம் கிடக்கட்டும் … முதல்ல உட்கார சீட் கொடுங்கள் ஆபிசர்ஸ் !

இந்த நிகழ்ச்சியில் மணலாறு சேர்மன் மற்றும் துணை சேர்மன் இரண்டு பெண்களையும் உட்கார கூட அனுமதிக்கப்படாதது சர்ச்சையாகியிருக்கிறது. குழந்தை திருமணங்களை  தடுக்கும் நோக்கில் அதுவும் பெண்களை மையப்படுத்தி..

எங்களிடையே எந்த சேதாரமும் இல்லை … சிதறல் இல்லை … செல்வபெருந்தகை சொன்ன மெசேஜ் !

எதிர்வருகிற செப்-7-ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெற இருக்கிற மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் தமிழக காங்கிரஸ் கமிட்டிதலைவர் செல்வ பெருந்தகை தலைமையில் மதுரை தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற்றது.

12 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் ! போலீசு கண்டுக்கல… கலெக்டரிடம் முறையிட்ட தாய் !

பாலியல் தொல்லை கொடுத்த டாக்டரை கைது செய்யக்கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்திருக்கும் சம்பவம்