Browsing Tag

theni news

கேரளாவுக்கு கடத்தப்படும் கனிம வளங்கள் ! கட்டாய வசூலில் எம்.எல்.ஏ. மகன் !

பணம் கொடுக்கவில்லை என்றால், அதிக பாரம் ஏற்றி செல்வதாக கூறி வட்டாரப் போக்குவரத்து துறை, போலீஸ், வருவாய் துறை கனிமவளத்துறை, அதிகாரிகள் மூலம், கிரஷர் மற்றும் கல்குவாரிகளில்

தேனியில் யானை தந்தங்களுடன் கைதான 5 பேர் ! தந்தங்களுக்காக வேட்டையாடப்படும் அவலம் !

5 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தந்தங்கள் 4 முதல் 5 வயதுடைய யானையுடையது என வனத்துறையினர் தெரிவித்தனர்.

வரதட்சணைக் கொடுமை ! காவலர் மனைவி குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சி !

என்னுடைய பணத்தை வைத்து என்னை ஏமாற்றி அவர் பேயரில் சொத்தினை வங்கியுள்ளார். இதை பற்றி என் வீட்டில் யார் கேட்டலும் அவர்களிடமும் சண்டை போடுவது வழக்கம். கடந்த ஒரு வார காலமாகவே என்னுடைய கணவர் வீட்டில் இல்லாத

காதல் ஜோடியிடம் அத்துமீறல் ! சிக்கிய மூவர் சிறையில் !

வீரபாண்டி முல்லைப் பெரியாவீரபாண்டி முல்லைப் பெரியாற்றின் கரையில் இளம் பெண்கள் இரண்டு பேரை கற்பழிக்க முயற்சி செய்ததாக மூன்று பேரை போலீசார் கைது

பள்ளியில் ஆசிரியரால் மாணவனுக்கு நேர்ந்த கொடுமை ! வன்கொடுமை வழக்கு பதிய கோரிக்கை !

பெரியகுளம் விக்டோரியா மெட்ரிகுலேஷன் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு .. கைது நடவடிக்கை வேண்டி மீண்டும் புகார் மனு 

அருந்ததியர் இடுகாட்டை சிதைத்து சாலை ! பேரூராட்சி அலுவலகம் முற்றுகை !

பூதிப்புரம் பேரூராட்சி நிர்வாகம் அருந்ததியர் சமுதாய மக்களின் சுடுகாட்டை ஆக்கிரப்பு செய்து ஜேசிபி எந்திரம் புதைக்கப்பட்ட பிரேதகளின் எலும்பு கூடுகளை தோண்டி எடுத்து விட்டு சிமெண்ட் சாலை அமைப்பு

நலத்திட்ட உதவிகள் வழங்க மோதிக்கொண்ட திமுக எம்பி- எம்எல்ஏ !

நலத்திட்ட உதவிகள் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கர்ப்பிணி பெண்கள், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க சென்றார்.

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட சந்தன மர கட்டைகள் ! பறிமுதல் செய்த காவல்துறை !

வனத்துறையினர் பதுக்கி வைக்கப்பட்ட 2 மூட்டை சந்தன மரக் கட்டைகளை பறிமுதல்  செய்தனர். மேலும் . சந்தன மர கட்டைகளை பதுக்கி வைத்திருந்த வீட்டின் உரிமையாளரான

ஜாதிய பாகுபாடு பார்க்கும் அமைச்சரின் மருமகன் ! பேரூராட்சி துணைத்தலைவர் தர்ணா !

உத்தமபாளையம் பாளையம் பேரூராட்சி தலைவர் முகமது அப்துல் காசிம் தலைமையில் பேரூராட்சி கூட்டம் இன்று (ஜூலை-31)  நடைபெற்றது. அப்போது பேரூராட்சி கூட்டத்தில்

புதிய குவாரி திறக்க ஆய்வுக்கு வந்த அதிகாரிகளை சிறைபிடித்த மக்கள் !

புதிய கல்குவாரிக்கு அனுமதி வழங்க கள ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்புக்குள்ளானது பெரியகுளம் – குள்ளப்புரம்.