Browsing Tag

Tiruppattur News

பஸ்ஸில் பிக்பாக்கெட் அடித்த பஞ்சாயத்து தலைவி ! பெண்டிங்கில் பத்துக்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள்…

விசாரணையில்  கிடைத்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், நகை திருட்டில்  ஈடுபட்டவர் திருப்பத்தூர் மாவட்டம்  "குடியாத்தம் அடுத்த நரியம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர்"

பள்ளி கிணற்றில் விடுதி மாணவன் சடலம் ! பெற்றோர் போராட்டம் … !

பள்ளி நிர்வாகம் முறையாக பதிலளிக்காததால்  திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் முகிலனின் பெற்றோர்  தன் மகன் காணமால் போனதில் பள்ளி நிர்வாகத்தின் மீது சந்தேகமிருப்பதாக புகாரளித்தனர்.

ஹலோ… பேசுறது கேட்குதா..? ஹலோ… எதுவும் கேட்கலை..! துண்டிக்கப்பட்ட  டவர்கள்!

போதுமான அளவுக்கு செல்போன் டவர்கள் இல்லாததால், யாருக்காவது போன் செய்ய வேண்டுமென்றால் செல்போன்களை தூக்கிக் கொண்டு டவர் கிடைக்கும் இடத்தைத் தேடி ஓடுகிறார்கள்

130  லிட்டர் சாராய ஊறல்கள்..! சல்லடை போட்ட  போலீஸ்…?

ஜவ்வாது மலையை சல்லடை போட்ட  போலீஸ்...? அழிக்கப்பட  130  லிட்டர் சாராய ஊறல்கள்..! இந்த ரெய்டு போதாது ஆதங்கப்பட்ட மலைமக்கள்!!

சில்லறை இல்லைங்க !  டிஜிட்டலில் போடுங்க ! தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் பிச்சைக்காரர் !

கையில் செல்போன் இருந்தாலே போதும். ஆதார் எண் மற்றும் வங்கிகளில் கொடுத்த செல்போன் எண்ணை இனைத்து டக்கென QR Code-யை ஸ்கேன் செய்து, ஒரே டிக்கில் பணத்தை செட்டில்...

வீட்டு மனை அப்ரூவல் – 12 லட்சம்  லஞ்சம் ! அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது.. !

வீட்டு மனை பிளான் அப்ரூவல் வழங்க 12 லட்சம்  லஞ்சம் பெற்ற சம்பவத்தில்  ஊராட்சி மன்ற தலைவர்  கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓய்வு பெறும் நாளில் டி.எஸ்.பி .‌சஸ்பெண்டு ! காரணம் என்ன ?

வாணியம்பாடி டி.எஸ்.பி.யாக இருந்தவர் விஜயகுமார். இவர், (ஜூன் 30) அன்று ஓய்வு பெற‌ இருந்த நிலையில், ஜுன் 29 ந்தேதி  நள்ளிரவு 12 மணியளவில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

8 பேர் உயிரிழப்புக்கு காரணமான பல் கிளினிக் ! சிறைவரை சென்று போராடிய ஸ்ரீராம்குமார் !

வாணியம்பாடி தனியார் பல் கிளினிக்கில் 2023 ஆண்டில் சிகிச்சை பெற்ற 10 பேரில்  தொற்றுக்குள்ளாகி அதில் 8 பேர் உயிரிழந்ததையடுத்து  அதிகாரிகள் அந்த கிளினிக்கை

அங்குசம் செய்தி எதிரொலி !  பாலாற்று மணல் திருட்டு புகாரில் காண்டிராக்டர் மீது வழக்கு ! எஸ்.ஐ.…

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த  அம்பலூர்  மற்றும் ஈடி-எக்கலாசுபுரம் இடையே பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த  தரைப்பாலம் பழுதானதால்,

திருமண வரமருளும் “சீதா கல்யாண”  மகோத்சவம் ! ஜோலார்பேட்டை ‘ஶ்ரீ வீர…

சீதாதேவி மகாலட்சுமியின் அம்சம். ஶ்ரீராமரோ மகாவிஷ்ணுவின் அம்சம். இவர்களின் திருக்கல்யாண வைபவத்தை தரிசனம் செய்வது மிகவும்