தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை…!
திருவரங்கத்தில் பல்பொருள் அங்காடி உரிமையாளரே தாக்கிய ரவுடி கைது திருச்சி ஏப்15 - திருச்சி சிந்தாமணி பூசாரி தெருவை சேர்ந்தவர் திலீப் குமார். காது கேளாதவர்.இவர் அதே தெருவில் பல்பொருள் அங்காடி வைத்து நடத்தி வருகிறார்.
