மா.செ.னுலாம் பார்க்க மாட்டாரு … கொடி கட்றதுல இருந்து பம்பரமா சுத்துராரு !
புரட்சித் தமிழரின் எழுச்சி பயணம் என்கின்ற முழக்கத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்க, பொதுக்கூட்டம் தொடர்பான பணிகளில் கட்சித் தொண்டர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.