Browsing Tag

trichy

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு அன்பின் பகிர்வு…

கிறிஸ்து பிறப்பின் அடையளமாக கிறிஸ்மஸ் குடிலை அதிபர் செயலர் முதல்வர் அருட்தந்தையார்கள் புனிதபடுத்தி நிகழ்ச்சியை..

சட்ட விரோதமாக யானை தந்தத்திலான பொருளை விற்ற புகாரில் திருச்சி ஆயுதப்படை போலீசு எஸ்.ஐ. அதிரடி கைது !

திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் மணிவண்ணனுக்கு தொடர்பு இருப்பதையறிந்து கண்டறிந்த..

திருச்சி – தண்ணீர் அமைப்பு சார்பில் மாவட்டம் தோறும் பல்லுயிர் சூழலியல் மண்டலங்களை…

அரிய வகை பறவைகள் விலங்குகள் அரிய வகை பாலூட்டிகள் உயிரிகள், பூச்சிகள் இருக்கக்கூடிய பகுதியை கண்டறிந்து ஆய்வு..

திருச்சியில் வானவியல் கற்பிப்பதில் இருக்கும் இடர்பாடுகள் மற்றும் தீர்வுகள் குறித்த பயிற்சி பட்டறை

பள்ளி மாணவர்களிடையே வானவியல் கற்பிப்பதில் இருக்கும் இடற்பாடுகள் அதற்கான தீர்வுகள் குறித்த மூன்று நாள் பயிற்சி பட்டறை

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம்

செயின்ட் ஜோசப் கல்லூரியில் 200க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் தன்னார்வத்துடன் வந்து இரத்த தானம் செய்தார்கள்.....

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் 181 வது விளையாட்டு விழா !

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் 181 வது விளையாட்டு விழா - தமிழ்நாடு காவல்துறையின் முன்னாள் இயக்குனர் கே.விஜயகுமார் ஐபிஎஸ் பங்கேற்றுச் சிறப்பித்தார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் 181 வது விளையாட்டு விழா நடைபெற்றது. கல்லூரி அதிபர்…

திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்திய ஸ்வீடன் மாணவர்கள்… திருச்சி அரசுப்பள்ளியின் அசத்தல் முயற்சி

அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் கற்பித்தல் முறைகள், பண்பாடு,கலாச்சாரம் வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்ள தமிழகம் வந்துள்ள சுவீடன் பல்கலைக்கழக மாணவர்கள்.இன்று திருச்சி வந்திருந்தனர். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் நுண்கலை விழா 2024 !

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் நுண்கலை விழா 2024 ! திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் துறை மாணவர்களுக்கிடையேயான இன்டெப் 2024 நுண்கலை விழா நடைபெற்று வருகிறது. கல்லூரி துணை முதல்வர் அருள்முனைவர் அருளானந்தம் வரவேற்புரையாற்றினார்.…

கொம்பன் – ஜெகன் – திருந்தி வாழ்ந்தவனை சுட்டுக்கொன்றதா போலீசு ?

திருந்தி வாழ்ந்தவனை சுட்டுக்கொன்றதா போலீசு? திருந்தி வாழ்ந்தவனை போலீசார் சுட்டுக்கொன்று விட்டதாக ஜெகன் குடும்பத்தார் மட்டுமின்றி, தமிழக கள்ளர் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கம் போன்ற அமைப்புகளும் கண்டனங்களை…