Browsing Tag

trichy

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் 181 வது விளையாட்டு விழா !

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் 181 வது விளையாட்டு விழா - தமிழ்நாடு காவல்துறையின் முன்னாள் இயக்குனர் கே.விஜயகுமார் ஐபிஎஸ் பங்கேற்றுச் சிறப்பித்தார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் 181 வது விளையாட்டு விழா நடைபெற்றது. கல்லூரி அதிபர்…

திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்திய ஸ்வீடன் மாணவர்கள்… திருச்சி அரசுப்பள்ளியின் அசத்தல் முயற்சி

அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் கற்பித்தல் முறைகள், பண்பாடு,கலாச்சாரம் வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்ள தமிழகம் வந்துள்ள சுவீடன் பல்கலைக்கழக மாணவர்கள்.இன்று திருச்சி வந்திருந்தனர். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் நுண்கலை விழா 2024 !

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் நுண்கலை விழா 2024 ! திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் துறை மாணவர்களுக்கிடையேயான இன்டெப் 2024 நுண்கலை விழா நடைபெற்று வருகிறது. கல்லூரி துணை முதல்வர் அருள்முனைவர் அருளானந்தம் வரவேற்புரையாற்றினார்.…

கொம்பன் – ஜெகன் – திருந்தி வாழ்ந்தவனை சுட்டுக்கொன்றதா போலீசு ?

திருந்தி வாழ்ந்தவனை சுட்டுக்கொன்றதா போலீசு? திருந்தி வாழ்ந்தவனை போலீசார் சுட்டுக்கொன்று விட்டதாக ஜெகன் குடும்பத்தார் மட்டுமின்றி, தமிழக கள்ளர் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கம் போன்ற அமைப்புகளும் கண்டனங்களை…

குளித்தலையில் ஆடு மேய்த்த பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் செய்த வந்த 3 பேர் போக்சோவில் கைது

குளித்தலையில் ஆடு மேய்த்த பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் செய்த வந்த 3 பேர் போக்சோவில் கைது கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மேட்டு மகாதானபுரம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் வயது 16. இவர் பத்தாம் வகுப்பில் பெயிலானதால் பெற்றோர்கள், இவரை…

பாதாள சாக்கடை பணிகளால் தடைபடும் பயணம்… பரிதவிக்கும் வாகன ஓட்டிகள்… சீர்படுத்துமா…

பாதாள சாக்கடை பணிகளால் தடைபடும் பயணம்... பரிதவிக்கும் வாகன ஓட்டிகள்... சீர்படுத்துமா மாநகராட்சி..? https://youtu.be/IhCfUhAh2lo திருச்சியில் பெரும்பாலான பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்ற வருகின்றன. இதில் சாலைகளின் ஒரு…

திருச்சியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 100 வீடுகள் அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க உயர்நீதிமன்றம்…

திருச்சியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் பகுதியை இடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு திருச்சி உய்யக்கொண்டான் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு. …

திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளரை கடித்த நாகப்பாம்பு

திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளரை கடித்த நாகப்பாம்பு திருச்சிஅக்.22, திருச்சி மாநகராட்சி, அரியமங்கலம் கோட்டம்,புதிய வார்டு எண். 32. வார்டில் பணிபுரியும் தூய்மை தொழிலாளர் நான்கு நாட்களுக்கு முன்பு பூக்கொல்லை பகுதியில் குப்பைகளை…

போலீஸ் எனக்கூறி மாமூல் கேட்ட மர்மநபர் கைது

போலீஸ் எனக்கூறி மாமூல் கேட்ட மர்மநபர் கைது திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா வடக்கு அயித்தம்பட்டியைச் சேர்ந்தவர் பெரியசாமி (42). ஆடு மேய்க்கும் இவர் தனது வீட்டுவாசலில் நின்றிருந்தார். அப்போது அங்குவந்த மர்மநபர் தன்னை…