ஆசிரியர்களை அரசு கைவிடாது என்ற பள்ளி கல்வித்துறை அமைச்சரின் ஆறுதல் பேச்சை நம்பியிருக்கிறோம் !
டெட் இல்லாத காலத்தில் இருந்த ஆசிரியர்கள் பாடம் நடத்தி தான் நீதிபதிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆட்சியாளர்கள் ஏன் டெட் தேர்ச்சி பெற்று பணியாற்றி வருபவர்களும் அவர்களிடம் படித்த மாணவர்கள் தானே..