செயின்ட் ஜோசப் கல்லூரியில் வீரமாமுனிவர் 345 வது பிறந்த நாள் விழா !
கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள வீரமாமுனிவர் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து வீரமாமுனிவர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
