சட்டமன்றத் தேர்தல் முடிந்து விழுப்புரம் வட்டாட்சியரை சந்தித்து பட்டா சம்மந்தமாக கேட்டபோது கோப்புகள் தொலைந்து விட்டது. மீண்டும் மனு கொடுங்கள் என்று அதிகாரிகள் அலட்சியமாக பதில் கூறியதால்
எஸ்.பிக்கிட்ட புகார் கொடுத்தா பயந்து நடவடிக்கை எடுக்கணுமா?- கறார் கட்டப்பஞ்சாயத்து பெண் இன்ஸ்பெக்டர்!
பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காவல்நிலையங்களில் புகார் கொடுத்து நடையாய் நடக்கிறார்கள். ஆனாலும், எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர்கள் நடவடிக்கை…