Browsing Tag

Virudhunagar news

30 ஆண்டுகால கனவை நனவாக்கிய முதல்வா் !

பள்ளி, கல்லூரி மாணவர்கள், பட்டாசு மற்றும் அச்சகத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ரயில்வே கேட் மூடப்பட்டால் கடும் சிரமத்தை எதிர்நோக்கியதால், இந்த மேம்பாலம் நீண்டநாள் கனவாக இருந்து வந்தது.

நள்ளிரவில் பரப்புரை ! வழக்குப்பதிவு செய்த காவல்துறை !

கிருஷ்ணசாமி அவர்கள் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் பொதுமக்களைச் சந்தித்து அழைப்பிதழ் வழங்கி, மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டு வருகிறார்.

கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த முட்டை லாரி !

சாத்தூர் – கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் சத்திரப்பட்டி அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்தது.

”பாமக என்றாலே தலைவர் அன்புமணி தான்” – மாநில பொருளாளர் திலகபாமா உறுதி !

கூட்டத்தில், அன்புமணியின் வருகையை முன்னிட்டு நடைபெறும் நடைபயணம் மற்றும் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற தேவையான ஏற்பாடுகள் குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெற்றன.

இளைஞர்கள் மரணம் – விபத்தா? கொலையா? சந்தேகத்தில் உறவினர்கள் போராட்டம்!

இருவரும் சமீபத்தில் மோட்டார் சைக்கிளில் ஆலங்குளம் நோக்கி சென்றபோது, கீழாண்மறை நாடு அருகே டிராக்டர் மோதியதில் படுகாயமடைந்தனர்.

16 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தும் ஊரக வளா்ச்சித்துறை! நிறைவேற்றுமா தமிழக அரசு!

ஆர்ப்பாட்டத்தை மாவட்டத் தலைமை ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமையேற்றார். ஊராட்சி செயலாளர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்று, தரையில் அமர்ந்து தர்ணா…

அரசின் திட்டங்கள் மக்களைச் சென்று சேர்கிறதா ? களத்தில் இறங்கிய துணை முதல்வர் !

மாவட்டத்தின் அடிப்படை வசதிகள், சாலை, குடிநீர், கல்வி, சுகாதாரம், வேளாண்மை, தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் நடைபெற்று வரும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

கம்ப்ளையிண்ட் வாங்க மறுத்த போலீஸ் ! டவரில் ஏறிய ஆசாமி !

“மனு எழுதிக் கொடுத்துதான் பணத்தை வாங்க வேண்டும் என்றால் நான் பார்த்துக் கொள்கிறேன்” என கூறி அங்கிருந்து சென்றுள்ளார்.

உங்களுடன் ஸ்டாலின் முகாம் – அமைச்சர் K.K.S.S.R.ராமச்சந்திரன் ஆய்வு !

சுமார் ஒரு மணிநேரம் பயனாளிகளிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, உரிய அதிகாரிகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க அவர் பரிந்துரைத்தார்.