Browsing Tag

Virudhunagar news

டாஸ்மாக் பாரில் துள்ளத்துடிக்க நடந்த கொலை ! ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு !

அரசு மதுபானக் கடை முன்பு நின்றபோது, முன்பகை காரணமாக இரண்டு நபர்கள் காந்திராஜை தலையில் அரிவாளால் வெட்டி உள்ளனர்.

மணல் திருட்டு ! சிக்கிய 4 வாகனங்கள் ! 7 பேர் மீது வழக்கு !

வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் சுற்றிவளைத்தபோது, மண் அள்ளிய அவர்கள் அங்கிருந்து உடனடியாக தப்பிச் சென்றனர். இதில், TN 65 AP 1279 டிராக்டரின் டிரைவரான பாஸ்கரன் மட்டும் பிடிபட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில், மீதமுள்

15 வயதில் 22 வயது பையனோடு காதல் ! கண்டித்த பெற்றோர் ! ஒரே வீட்டில் ஜோடியாக தூக்கிட்டு மாண்ட துயரம் !

பத்தாம் வகுப்பு படிக்கும் நிலையில் அதுவும் 15 வயதில் காதல் வயப்பட்டதும்; அதன் காரணமாக உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு போனதும் துயரில் ஆழ்த்தியிருக்கிறது.

அதிரடி ரெய்டில் சிக்கிய உணவகங்கள் ! குப்பைக்கு போன இறைச்சிகள் !   கடைக்கு சீல் !

பிரபல சிமெண்ட் தொழிற்சாலையின் கேண்டீன்களில் 2 கிலோ கலர் அப்பளம் மற்றும் 125 கிலோ லேபிள் விபரமற்ற நாட்டுச் சக்கரை உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தால் இனி குண்டாஸ் தான் !  எஸ்.பி. அதிரடி !

விபத்து தொடர்பாக வெம்பக்கோட்டை போலீஸார் சட்டவிரோத பட்டாசு உற்பத்திக்கு மூல காரணமாக இருந்த பொன்னுப்பாண்டி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்

தொடரும் வருவாய்துறை வேலைநிறுத்தம் ! பொதுமக்கள் அவதி !

வேலைநிறுத்தம் தொடரும் நிலையில், 5ம் தேதி அரசு விடுமுறை, 6, 7ம் தேதிகள் சனி, ஞாயிறு என்பதால், செப்டம்பர் 8ம் தேதி திங்கள்கிழமை முதலே வருவாய்துறை அலுவலக பணிகள் இயல்புநிலைக்கு மாறும் என சொல்லப்படுகிறது.

இராணுவ வீரர் உடல் நலக்குறைவால் உயிரிழப்பு!

கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி திருமண நாள் என்பதால் இரவு மனைவி பவித்ராவிடம் தொலைபேசியில் பேசிவிட்டு  பணிக்கு சென்ற போது, திடீரென (நெஞ்சு வலி ) உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

என்னது, டிரம்ப் சிக்கன் பிரியாணியா? அதுக்கு 25 % தள்ளுபடி வேறயா ?

சிவகாசியில் இருந்து விருதுநகர் செல்லும் சாலையில் தனியார் உணவகம் ஒன்றில் அச்சிடப்பட்ட விளம்பர பலகையில் அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப் இந்தியா மீதான  வரி விதிப்பை எதிர்த்து,

தற்கொலையில் முடிந்த வட்டிக்கு வாங்கி வட்டிக்கு விடும் பிசினஸ் !

இந்த நிலையில் நண்பர் உதயகுமார் திடீரென ஆனந்திடம் வாங்கிய பணத்திற்கு வட்டியும் பணத்தையும் திருப்பி தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார். இதனால் ஆனந்த் தான் கடனாக வாங்கியவர்களிடம் பணத்தை திருப்பித் தர முடியாத நிலையில் கடும் மன உளைச்சலில்…

பொதுத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் !

தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் கல்வியிலும், ஆராய்ச்சி, புதுமுனைவு, விளையாட்டு, கலை மற்றும் சமூகப்பணி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சாதனைகள் படைக்க வேண்டும் அதற்கு இந்த அரசு உறுதுணையாக இருக்கும்” என தெரிவித்தார்.