உலக நிதி நிறுவனங்களின் கடன்களைப் பெறும்போது இதுபோன்ற தனியார் நீர் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது என்பதை முன்பே குறிப்பிட்டிருந்தேன்.
தமிழ் வழிக் கல்வி குறித்து இழிவுபடுத்தி வருபவர்களுக்கு இவ்வாண்டு அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் தமிழ் வழியில் பயின்ற மாணவ - மாணவிகள் மரண அடி கொடுத்துள்ளனர்.