அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பழங்குடியினர் தொடர்பான ஆரய்ச்சி மற்றும் ஆய்வு மேற்கொள்ளும் இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு – தொல்குடியினர் புத்தாய்வு திட்டம் !

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் லட்சுமி பிரியா அவர்கள் பழங்குடியினர் தொடர்பான ஆரய்ச்சி மற்றும் ஆய்வு மேற்கொள்ளும் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம். முனைவர் பட்ட மேலாய்வு மாணவ – மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு “ தொல்குடியினர் புத்தாய்வு திட்டம்” என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தினார்.

இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவ – மாணவிகளுக்கு மாதம் ரூ.10,000/- ம் (6 மாதத்திற்கு) மற்றும்  முனைவர் பட்டம், முனைவர் பட்ட மேலாய்வாளர்களுக்கு மாதம் ரூ.25,000/-ம் (3 வருடத்திற்கு) உதவித்தொகையாக வழக்கப்படும்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

இத்திட்டத்திற்கான நெறிமுறைகளை ‘https://www.tn.gov.in/forms/deptname/l’ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தற்போது தொல்குடியினர் புத்தாய்வு திட்டத்தினை 2024-2025ம் ஆண்டில் செயல்படுத்த இத்திட்டத்திற்கான விண்ணப்பம் நேற்று (5ம் தேதி) முதல் இணையவழியிலும் மற்றும் இயனமுறையிலும் (ஆப்லைன்) வரவேற்கப்படுகின்றன.

இணையவழியில் விண்ணப்பிக்க விரும்பும் மாணாக்கர் https://forms.gle/BDdkHTL6Ltkt5ToQ7 என்ற இணைப்பில் நேரடியாக 30.11.2024-க்குள் விண்ணப்பிக்குமாறும் மற்றும் இயன்முறையில் விண்ணப்பிக்க விரும்பும் ‘https://www.tn.gov.in/forms/deptname/l என்ற இணைப்பில் இருந்து விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை இயக்குநர், பழங்குடியினர் நலன். சேப்பாக்கம், சென்னை- 600005 என்ற முகவரிக்கு 30.11.2024க்குள் அனுப்பி வைத்து இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.