நேற்று.. இன்று.. நாளை????

0

நேற்று.. இன்று.. நாளை????

திருச்சி மத்திய பேருந்து நிலைய பெயர் பலகையில் கடந்த பல மாதங்களாகவே மின்விளக்கு எரியாமல் இருந்தது இது குறித்து இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டு இருந்தோம்.

மாநகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டு மின்விளக்குகளை சரி செய்துள்ளனர். ஆனாலும் அரைகுறை வேலை பார்த்து சென்றுள்ளது வேதனையாகத்தான் உள்ளது…

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.