திருச்சி பேருந்து நிலையத்தில் 17 வயது சிறுமி மாயம்..

0

திருச்சி பேருந்து நிலையத்தில் 17 வயது சிறுமி மாயம்..

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கடந்த 9/11/2020 அன்று இரவு நர்மதா 17/2020 தனது தாயுடன் செங்கிப்பட்டி செல்ல பேருந்துக்காக காத்து இருந்துள்ளனர். இந்நிலையில் சிறுமி பாத்ரூம் செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வெகுநேரமாகியும் திரும்பவில்லை இதனால் பதற்றம் அடைந்த தாய் அங்குமிங்கும் தேடி அலைந்து தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

https://businesstrichy.com/the-royal-mahal/

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

பதற்றமடைந்த தாய் பணியில் இருந்த போலீசாரிடம் உதவி கேட்க போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் 23/11/2020 அன்று கண்டோன்மென்ட் காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். போலீசார் புகாரை ஏற்று மாயமான சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

-ஜித்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.