இராசபாளையத்தில் முன்னாள் அமைச்சர் வே.தங்கப்பாண்டியன் 27 வது நினைவேந்தல் நிகழ்ச்சி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

இராசபாளையம் தொகுதியில் இன்று (31-07-2024) காலை 7 மணியளவில் முன்னாள் அமைச்சர் வே.தங்கப்பாண்டியன் 27 வது நினைவேந்தல் நிகழ்ச்சி எம்.எல்.ஏ. S. தங்கப்பாண்டியன் MLA தலைமையில், இராசபாளையம் நகர் மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் , நகர செயலாளர் ( வடக்கு) மணிகண்ட ராஜா ஆகியோர் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் வே.தங்கப்பாண்டியன்  திருவுருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

அங்குசம் டிவி கண்டு களியுங்கள்..

முன்னாள் அமைச்சர் வே.தங்கப்பாண்டியன் 27 வது நினைவேந்தல் நிகழ்ச்சி
முன்னாள் அமைச்சர் வே.தங்கப்பாண்டியன் 27 வது நினைவேந்தல் நிகழ்ச்சி

Kauvery Cancer Institute App

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி,சேத்தூர் பேரூராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன், ராசபாளையம் நகர் மன்ற துணைத்தலைவர் கல்பனா குழந்தைவேலு , ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் துரை கற்கராஜ், செட்டியார்பட்டி பேரூர் கழக செயலாளர் இளங்கோவன், மற்றும் ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.