இராசபாளையத்தில் முன்னாள் அமைச்சர் வே.தங்கப்பாண்டியன் 27 வது நினைவேந்தல் நிகழ்ச்சி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

இராசபாளையம் தொகுதியில் இன்று (31-07-2024) காலை 7 மணியளவில் முன்னாள் அமைச்சர் வே.தங்கப்பாண்டியன் 27 வது நினைவேந்தல் நிகழ்ச்சி எம்.எல்.ஏ. S. தங்கப்பாண்டியன் MLA தலைமையில், இராசபாளையம் நகர் மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் , நகர செயலாளர் ( வடக்கு) மணிகண்ட ராஜா ஆகியோர் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் வே.தங்கப்பாண்டியன்  திருவுருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

Apply for Admission

முன்னாள் அமைச்சர் வே.தங்கப்பாண்டியன் 27 வது நினைவேந்தல் நிகழ்ச்சி
முன்னாள் அமைச்சர் வே.தங்கப்பாண்டியன் 27 வது நினைவேந்தல் நிகழ்ச்சி

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி,சேத்தூர் பேரூராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன், ராசபாளையம் நகர் மன்ற துணைத்தலைவர் கல்பனா குழந்தைவேலு , ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் துரை கற்கராஜ், செட்டியார்பட்டி பேரூர் கழக செயலாளர் இளங்கோவன், மற்றும் ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

உலக தரத்தில் உங்கள் சமையல் அறை - நேஷனல் மாடூலர் கிச்சன்...

Leave A Reply

Your email address will not be published.