அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சண்டக்கோழி சூதாட்டம்.. சுற்றிவளைத்த போலீஸ்..

0

திருச்சியில் அடகு நகையை விற்க

சண்டக்கோழி பெட்.. சுற்றிவளைத்த போலீஸ்..

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா திருநீலக்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நடுவக்கரை கிராமத்தில் மாந்தோப்பில் சட்டத்திற்கு புறம்பாக உயிரினங்களை துன்புறுத்தும் வகையில் கோழி சண்டை விட்டு சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்த நபர்களை திருநீலக்குடி காவல் உதவி ஆய்வாளர் அருள் குமார் தலைமையிலான போலீசார் சுற்றிவளைத்தனர் இதில் போலீசார் பிடிக்க வருவதை அறிந்த கோழி சண்டை விட்டுக்கொண்டிருந்த அக்கும்பல் கோழிகளையும் தாங்கள் வந்த வாகனங்களையும் விட்டு தப்பியோடினர்.

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

காவல் உதவி ஆய்வாளர் அருள்குமார் சம்பந்தப்பட்டவர்களின் வாகனங்களை பிடித்து வழக்கு பதிவு செய்தார்..

-ஜித்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.