அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஆண் குழந்தையை முட்புதரில் வீசி சென்ற தாய்.

0

திருச்சியில் அடகு நகையை விற்க

 

பிறந்து சில மணி நேரமே ஆனஆண் குழந்தையை முட்புதரில் வீசி சென்ற தாய்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

திருச்சி மாவட்டம் ,துறையூர் அடுத்த உப்பிலியபுரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பச்சபெருமாள்பட்டி ஊராட்சியில் உள்ள பழைய ஊராட்சி மன்ற கட்டிடம் அருகே பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை இறந்த நிலையில் முட்செடி புதரில் கிடந்தது.

இது பற்றி தகவல் அறிந்த உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, குழந்தையை பெற்று முட்புதரில் வீசி எறிந்த தாய் யார் எனவும், குழந்தையின் சடலத்தை கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காகவும் அனுமதித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

https://www.livyashree.com/

பெற்ற குழந்தையை முட்புதரில் வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.