அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஆவாரம் பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ ? வாழ்க்கை வாழ்வதற்கே – தொடா் 3

திருச்சியில் அடகு நகையை விற்க

“ஆவாரம் பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ” என்றது பழமொழி. ஆவாரம் பூவின் முக்கியமான நன்மைகள் பல இருக்கின்றன. இந்த பூ நம் உடலுக்குத் தேவையான பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

நீரிழிவு (சர்க்கரை நோய்) கட்டுப்பாடு: ஆவாரம் பூ கசாயம் அல்லது பானம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க மிகவும் பயனுள்ளதாகும். இதன் செடியில் உள்ள அனைத்து பாகங்களும் (இலை, பூ, வேர், பட்டை) பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

சிறுநீரகத்தை பாதுகாக்கும்: பானமாக உட்கொண்டால் சிறுநீரக தொற்று மற்றும் சிறுநீர் கடுப்பு போன்ற பிரச்சனைகள் குறையும். இயற்கை டையூரிடிக் பண்பு கொண்டவை.

உடல் கொழுப்பு குறைப்பு: பூவின் சாறு உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை குறைக்க உதவுகிறது.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

காய்ச்சல் மற்றும் நோய் எதிர்ப்பு: ஆவாரம் பூக்களை தண்ணீரில் ஊறவைத்து குடிக்கும்போது உடல் சூடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

சருமம் மற்றும் முக அழகு: உலர்த்திய பூவின் பொடியை தயிரில் கலந்து முகத்தில் பிடித்து வந்தால் முகபருப்பு, வடுக்கள் மற்றும் எண்ணெய்ப்பசை போன்ற பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

தோல் பிரச்சினைகள்: காயங்களை இடுகையை குறைக்கும், வீக்கம் தணிக்கும் ஆற்றல் கொண்டது.

தொடரும் …

—   பேராசிாியா் அருள்.சா

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.