அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஆவாரம் பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ ? வாழ்க்கை வாழ்வதற்கே – தொடா் 3

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

“ஆவாரம் பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ” என்றது பழமொழி. ஆவாரம் பூவின் முக்கியமான நன்மைகள் பல இருக்கின்றன. இந்த பூ நம் உடலுக்குத் தேவையான பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

நீரிழிவு (சர்க்கரை நோய்) கட்டுப்பாடு: ஆவாரம் பூ கசாயம் அல்லது பானம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க மிகவும் பயனுள்ளதாகும். இதன் செடியில் உள்ள அனைத்து பாகங்களும் (இலை, பூ, வேர், பட்டை) பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

சிறுநீரகத்தை பாதுகாக்கும்: பானமாக உட்கொண்டால் சிறுநீரக தொற்று மற்றும் சிறுநீர் கடுப்பு போன்ற பிரச்சனைகள் குறையும். இயற்கை டையூரிடிக் பண்பு கொண்டவை.

உடல் கொழுப்பு குறைப்பு: பூவின் சாறு உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை குறைக்க உதவுகிறது.

யாவரும் கேளீர்

இனிகோ இருதயராஜ் பிறந்தநாள்

காய்ச்சல் மற்றும் நோய் எதிர்ப்பு: ஆவாரம் பூக்களை தண்ணீரில் ஊறவைத்து குடிக்கும்போது உடல் சூடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

சருமம் மற்றும் முக அழகு: உலர்த்திய பூவின் பொடியை தயிரில் கலந்து முகத்தில் பிடித்து வந்தால் முகபருப்பு, வடுக்கள் மற்றும் எண்ணெய்ப்பசை போன்ற பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

தோல் பிரச்சினைகள்: காயங்களை இடுகையை குறைக்கும், வீக்கம் தணிக்கும் ஆற்றல் கொண்டது.

தொடரும் …

—   பேராசிாியா் அருள்.சா

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.