இந்த குடிநீர் குழாயில் எப்படி தண்ணி பிடிக்கிறது…! மாநகராட்சி அதிகாரிகள் கவனத்திற்கு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மாநகராட்சி குடிநீர் குழாயில் குடம் வைத்து குடிநீர் பிடிக்க தொட்டி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை!!!

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கோஅபிஷேகபுரம் கோட்டம் மண்டலம் 5 பழைய வார்டு எண் 51 புதிய வார்டு எண் 27 விஸ்வப்ப நாயக்கன் பேட்டை தெரு தெருவில் பொதுமக்கள் குடிநீர் பிடிக்க சாலை ஓரத்தில் மாநகராட்சி குடிநீர் குழாய் உள்ளது.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

ஒரு ஜான் அளவே இடைவெளி
ஒரு ஜான் அளவே இடைவெளி

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

சமீபத்தில் பழைய சாலை மீது புதிய சாலை அமைக்கும் போது சாலை பகுதி உயர்ந்து விட்டது. இதனால் குடம் வைத்து குடிநீர் பிடிக்க இயலவில்லை. குடிநீர் குழாய்க்கும் புதிதாக அமைக்கப்பட்ட சாலைக்கும் இடையில் ஒரு ஜான் அளவே இடைவெளி உள்ளது. இந்த மாநகராட்சி குடிநீர் குழாயில் எப்படி தண்ணீர் பிடிப்பது என்கிற பட்டிமன்றமே மக்களிடம் நடந்து கொண்டிக்கிறது..  எனவே சம்பந்தப்பட்ட துறையினர் குடிநீர் தொட்டி அமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

– வெற்றி 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.