நம்மள சோலி முடிச்சுட்டாய்ங்க’ விரக்தியில் விஜய்! மீண்டும் சினிமாவில்!

ஐசரி கணேஷ், ஏ.சி.சண்முகம், விஐடி விஸ்வநாதன் போன்ற தமிழ்நாட்டின் தனவந்தர்களும் ஒரு லெட்டர் பேட் இயக்கத்தை ஆரம்பித்து அதை நடத்தவே வக்கில்லாத தமிழருவி மணியன் போன்ற அரசியல் பிழைப்புவாதிகளும், பிஜேபி.யிலிருந்து டெபுடேஷனில்

விடுதலைக்களத்தின் சிம்ம சொப்பனம் – ஆங்சான்சூச்சி ( 8 )

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தாய் மண்ணில் காலடி வைத்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நாடு முழுவதும் வறுமையும், ஏழ்மையும் நிரம்பி வழிந்தன. ஏழை நாடுகளின்

ஹலோ… பேசுறது கேட்குதா..? ஹலோ… எதுவும் கேட்கலை..! துண்டிக்கப்பட்ட  டவர்கள்!

போதுமான அளவுக்கு செல்போன் டவர்கள் இல்லாததால், யாருக்காவது போன் செய்ய வேண்டுமென்றால் செல்போன்களை தூக்கிக் கொண்டு டவர் கிடைக்கும் இடத்தைத் தேடி ஓடுகிறார்கள்

130  லிட்டர் சாராய ஊறல்கள்..! சல்லடை போட்ட  போலீஸ்…?

ஜவ்வாது மலையை சல்லடை போட்ட  போலீஸ்...? அழிக்கப்பட  130  லிட்டர் சாராய ஊறல்கள்..! இந்த ரெய்டு போதாது ஆதங்கப்பட்ட மலைமக்கள்!!

டபுள் மீனிங் வசனமும் குத்துப் பாட்டுகளும் இல்லாத படங்கள் “சரண்டர்” ஆகலாமா ?

”டிவிஸ்ட்” இல்லாமல் எந்த படங்களும் இல்லை. அதுவும், கிளைமேக்ஸில் தான் பெரும்பாலும் அந்த டிவிஸ்டும்கூட இருக்கும். ஆனால், சரண்டர் படத்தின் சிறப்பம்சமே, டிவிஸ்டுக்குள் டிவிஸ்ட்தான்.

நலத்திட்ட உதவிகள் வழங்க மோதிக்கொண்ட திமுக எம்பி- எம்எல்ஏ !

நலத்திட்ட உதவிகள் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கர்ப்பிணி பெண்கள், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க சென்றார்.

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட சந்தன மர கட்டைகள் ! பறிமுதல் செய்த காவல்துறை !

வனத்துறையினர் பதுக்கி வைக்கப்பட்ட 2 மூட்டை சந்தன மரக் கட்டைகளை பறிமுதல்  செய்தனர். மேலும் . சந்தன மர கட்டைகளை பதுக்கி வைத்திருந்த வீட்டின் உரிமையாளரான

கவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய கனிமொழி கருணாநிதி எம்.பி

வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கூறப்படும் சுர்ஜித்தின் தந்தை, காவல் உதவி ஆய்வாளர் சரவணன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், சுர்ஜித்தின் தந்தை கைது செய்யப்பட்ட

அங்குசம் பார்வையில் ‘உசுரே’

டீஜே—ஜனனிக்கிடையே லவ் பத்திக்கிச்சா? இல்ல புட்டுக்கிச்சா? என்பதன் க்ளைமாக்ஸ் தான் ‘உசுரே’. தமிழர்கள் அதிகம் வாழும் ஆந்திர மாநிலம் சித்தூர் தான் கதைக்களம்.

21 ஆம் நூற்றாண்டின் சாவித்திரிபா பூலே … முனைவர் வசந்தி தேவி !

தனது கல்லூரி ஆசிரியர் பணிக் காலத்தில் மிகச் சிறந்த தொழிற்சங்கச் செயல்பாட்டாளராகத் திகழ்ந்தார். தனது தாத்தா சக்கரை அவர்களைப் போல, ஆசிரியர்களை தொழிலாளர் வர்க்கமாக