திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம் : போக்குவரத்து மாற்றம் எப்போது –…

திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில், “முத்தமிழறிஞர் கலைஞர் ஒருங்கிணைந்த பேருந்து முனைய”த்தை மே-09 அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து

பள்ளியில் முதலிடம் பிடித்து அசத்திய பார்வை மாற்றுத்திறனாளி மாணவன் !

பார்வைத்திறன் மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் +2 தேர்வில் பள்ளியிலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்று அசத்தியிருக்கிறார்.

*’ரெட்ரோ’ சூப்பர் ஹிட்! சூர்யா செம ஹேப்பி பிரஸ்மீட்!*

சூர்யா நடிப்பில்,  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்,  மே.01- ஆம் தேதி வெளியான 'ரெட்ரோ' படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று,

“கரம் கொடுக்க அகரம் இருக்கு! கல்வி ஆயுதம் ஏந்துவீர்!”…

பகிர்தலே மிகச் சிறந்த மகிழ்ச்சி. நடிகனாக எனக்கு அடையாளம் கொடுத்து, என் முயற்சிகளை அங்கீகரித்து உயர்த்திய இந்த சமூகத்திடம், வெற்றியைப் பகிர்ந்து

அரசு டாஸ்மார்க் மது பாட்டில் பெட்டிகளை திருடிய குற்றவாளிகள் கைது!

அரசு மது பாட்டில்கள் ஏற்றி வந்த லாரியில் மது பாட்டில் பெட்டிகளை சாலையில் சென்று கொண்டிருந்த நிலையில் லாரயில் ஏறி திருடிய 5 குற்றவாளிகளில்

வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிடும் எம்.எல்.ஏ. !

தொகுதியில் எங்கு பராமரிப்பு பணிகள், தூர்வாறும் பணிகள் உள்ளிட்டவற்றை பார்வையிட சென்றாலும், வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிடும் எம்.எல்.ஏ.

இலால்குடி தொகுதியில் அனைத்து கிராமக்களுக்கும் கொள்ளிடம் கூட்டு…

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 4.52 கோடி செலவில் வட்டாட்சியர் அலுவலகமும் நீதிமன்றம் மற்றும்  சார்பதிவாளர் அலுவலகங்களும் கட்டுமானப்பணிகள் முடிந்து

திருச்சிக்கு பெருமை சோ்க்கும் கலைஞா் ஒருங்கிணைந்த புதிய பேருந்து…

பஞ்சப்பூர் பேருந்து முனையம் திறப்புவிழா 2025 மே 9 ஆம்  தேதி புதிய பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கிறார்.