தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் எழுத்துத்தேர்வில் பங்கேற்பவரா நீங்கள் ?

அனைத்து தேர்வு மையங்களுக்கும் காவல்துறை பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று வர சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

உங்கள் இல்லங்களை தேடி … மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி !

”உங்கள் இல்லங்களை தேடி... சமூக தரவுகள் கணக்கெடுப்பு – 2025” என்ற முழக்கத்தின் கீழ், முன்களப்பணியாளர்களை வீட்டிற்கே அனுப்பி வைத்து தரவுகளை சேகரித்து வருகிறார்கள்.

வெளிநாட்டில் படிக்க 15 இலட்சம் கடனை அரசே கொடுக்குதா ?

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் கல்விக் கடன் வழங்கப்படுகிறது.

தலைமை நீதிபதி மீது செருப்பு வீசிய ராகேஷ் கிஷோர் மீது நடவடிக்கை எடு !

இந்தியக்  கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட குழுவின் சார்பில்  11.10. 2025 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு உறையூர் குறத்தெருவில் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் இரா. சுரேஷ் முத்துசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

‘கதையை நம்பாமல் கத்தியை நம்புகிறார்கள்” – எஸ்.ஏ.சி.ஆதங்கம்!

"இப்போ ட்ரெண்ட் என்னவென்றால் சூப்பர் ஸ்டாரை வைத்து படம் எடுத்தால் போட்ட பணத்தை எடுக்கலாம். தயாரிப்பாளர் தப்பித்து விடுவார். இல்லை என்றால் இப்படி புதிய பசங்களை வைத்து படம் பண்ண வேண்டும்

அங்குசம் பார்வையில் ‘மருதம்’

வங்கியிலேயே இருக்கும் திருடன்களையும் அந்த திருடன்கள் துணையுடன் டூப்ளிகேட் விவசாயிகளைக் காட்டி கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் காவாலிகளையும் எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்துகிறார் கன்னியப்பன்.

சமையல் குறிப்பு – வாழைப் பூ பக்கோடா!

குட்டிஸ்ல இருந்து பெரியவங்க வரைக்கும் ஹெல்தியா சாப்பிடற மாதிரி இன்னைக்கு ஒரு ரெசிபி வாழைப்பூ பக்கோடா தாங்க செய்யப்போறோம்.

10 கிலோ தங்கம் … வடமாநில கொள்ளையர்களை தட்டித் தூக்கியது எப்படி ? திகில் ஸ்டோரி !

 10 கிலோ தங்கம் … வடமாநில கொள்ளையர்களை தட்டித் தூக்கியது எப்படி ? திகில் ஸ்டோரி ! தமிழகமே திரும்பிப் பார்க்கும் வகையில் தரமான சம்பவத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள், எஸ்.பி. செல்வநாகரத்தினம் தலைமையிலான திருச்சி மாவட்ட போலீசார்.…

கோபியர் கொஞ்சும் கிருஷ்ண அவதாரம் – ஆன்மீக பயணம்

பூமாதேவியின் புலம்பல் சத்தம் அந்த பரந்தாமனுக்கும் கேட்டது. பிரம்மாவின் காதிலும் விழுந்தது. சிவனும் கொதித்து எழுந்தார். சிவனும் பிரம்மனும் மற்ற தேவர்களும் முன் செல்ல பூமாதேவியும் அவர்களின் பின்னால் நாராயணனை சந்திக்க சென்றனர்.

பாதியிலேயே கைவிடப்படும் வன்கொடுமை வழக்குகள் : நாம் என்ன செய்யப்போகிறோம் ?

இந்தியாவில் 1989 ல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டதற்கு பிறகு தலித் மக்களுக்கு ஒரு சட்டப்பாதுகாப்பு கிடைத்தது,