சஸ்பெண்ட் செய்யப்பட்ட பட்டாசு ஆலையை திறக்க கோரி தொழிலாளர்கள் போராட்டம் !

கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் ஆலையை ஆய்வு செய்தனர், அப்போது போதிய பாதுகாப்பு வசதி இல்லை என அதிகாரிகள் ஆலையை சஸ்பெண்ட் செய்து...

லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக பிடிப்பட்ட மின்வாரிய அதிகாரி !

வணிக ஆய்வாளர் அருளாணந்தம் லஞ்சப்பணம் ரூ.10,000/-த்தை பிரவின்குமாரிடமிருந்து பெற்று வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.

கே.ஜே.ஆர்-ன் இரண்டாவது படம் ஆரம்பம்!

‘அங்கீகாரம்’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் கே.ஜே.ஆர். இவரின் இரண்டாவது படத்தின் ஷூட்டிங், பூஜையுடன் சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

‘பன் பட்டர் ஜாம்’ பெட்டரா இருக்குமா?

அமெரிக்காவில் வசிக்கும் தமிழரான சுரேஷ் சுப்பிரமணியம் என்பவர், ‘ரெய்ன் ஆஃப் ஆரோஸ்’ பேனரில் தனது கதையில் தயாரித்துள்ள படம் ‘பன் பட்டர் ஜாம்.

’கைமேரா’ விழாவில் பேசத் தயங்கிய ஹீரோ!

மனிதனின் உடலில் விலங்குகளின் ’செல்’கள் புகுத்தப்பட்டு அவனுக்குள் மிருக குணம் உருவானால் என்ன நடக்கும் என்பதை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘கைமேரா’.

மத்திய அரசுக்கே வராத கோபம் மாநில அரசுக்கு ஏன் வந்தது ? கேள்வி எழுப்பும் ஐபெட்டோ வா.அண்ணாமலை !

பொது வேலை நிறுத்தத்திற்கு எதிராக மத்திய அரசு எந்த அறிக்கையினையும் வெளியிடாத போது... பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது கேரள அரசுக்கு வராத கோபம்!.. தமிழ்நாடு அரசுக்கு வந்தது ஏன்?.. ஏன்?..*

முதல் மனைவியை ஏமாற்றி இரண்டாம் திருமணம் ! ஆசாமிக்கு  ஆறு ஆண்டு ஜெயில் !

வரதட்சனை கேட்டு சித்திரவதை ! முதல் மனைவியை ஏமாற்றி இரண்டாம் திருமணம் ! ஆசாமிக்கு ஆறு ஆண்டு ஜெயில் ! பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி, காதலித்து கரம்பிடித்த காதல் மனைவியை கைவிட்டு, இரண்டாவதாக திருமணம் செய்த ஆசாமிக்கு ஆறு ஆண்டு சிறைதண்டனை…

501 தட்டு சீர்வரிசை பொருட்கள், பணம் மாலை கொடுத்து அசத்திய தாய்மாமன்கள் !

ஐந்து டிராக்டரில் 501 சீர்வரிசை பொருட்கள் - பணம் மாலை மற்றும் ஆடு ஆகிவற்றை மருமகளுக்கு சீர் வழங்கிய தாய் மாமன் மார்கள்.