நியோமேக்ஸ் – இதுவரை புகார் கொடுக்காதவர்களின் கதி என்ன ?

அடுத்தடுத்து, நியோமேக்ஸ் நிறுவனம் பிசகாத அளவுக்கு நீதிமன்றம் செக் வைத்து வரும் நிலையில், மிக முக்கியமாக நியோமேக்ஸ் நிறுவனத்தின் பினாமி சொத்துக்கள் ஒவ்வொன்றாக

கஷ்டப்பட்டு கட்சிகாரன் உழைப்பான். நீங்க 5 min பெயரைக் கெடுத்துருவீங்க.. நல்லா இருக்கு கதை….லாக்கப்…

காவல்துறை என்கிற பெயரில் மனித மிருகங்களாக மாறி அஜித் குமாரை கொடூரமாக தாக்கிக் கொன்றிருக்கிறார்கள் இந்த மனித பிண்டங்கள்.

அரசியல் ஆக்கப்படும் லாக் அப் டெத் விவகாரம் ! தேவை காவல்துறை சீரமைப்பு !

காவல் நிலையத்தில் நடக்கும் சித்ரவதைகள் அனைத்தும் அரசுக்கும் நீதித்துறைக்கும் தெரிந்தே நடக்கின்றன. காவல்துறையில் இருக்கும் பிரிவான குற்றப்பிரிவில்(Crime) தனிப்படைகள் என்கிற பெயரில்

பட்டுக்கு கேரண்டி இளம்பிள்ளை, தற்போது கல்விக்கும் கேரண்டி ….. பள்ளிகல்வித்துறை அமைச்சர்

ஒழுக்கம்,கண்ணியம், கட்டுப்பாடு உள்ளிட்டவைகளுக்கு பொறுப்பு திமுகவின் வழங்குகிறது என்று பேசினார்கள்.  அண்ணா சொன்னது ஒரு இயக்கத்திற்காக சொல்லிய கருத்துக்கள் அல்ல;

”நானே டிரெய்லரை இப்பதான் பார்த்தேன்” – ‘கயிலன்’ தயாரிப்பாளர் சொன்னது!

சிறப்பு விருந்தினர் கே.பாக்யராஜ் டிரெய்லரை வெளியிட்டார். வினியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.ராஜன், தயாரிப்பாளர் தனஞ்செயன், இயக்குனர் கெளரவ் நாராயணன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து

நியோமேக்ஸ் – இதுதான் பிரச்சினை… தேவை தனி கவனம் !

நியோமேக்ஸ் மோசடி வழக்கு ஒரு முக்கிய கட்டத்தை எட்டியிருக்கிறது. முதல்கட்டமாக, நியோமேக்ஸ் தொடர்பான நிலங்களை மதிப்பீடு செய்வதற்கான கமிட்டி அமைக்கப்பட்டிருக்கிறது.

நியோமேக்ஸ் | நீதிமன்றம் வைத்த செக் ♟ வேகமெடுக்கும் வழக்கு !

நியோமேக்ஸ் மோசடி வழக்கில், கோடை விடுமுறையை பயன்படுத்தி நியோமேக்ஸ் தொடர்பான சொத்துக்களின் மதிப்பை நிர்ணயம் செய்துவிட வேண்டுமென்ற நோக்கில்,

கண்ணாடிக்கு டாட்டா சொல்லுங்க… ஜோசப் கண் மருத்துவமனையில் அதிநவீன லேசிக் லேசர் சிகிச்சை !

கண்ணாடிக்கு டாட்டா சொல்லுங்க... ஜோசப் கண் மருத்துவமனையில் அதிநவீன லேசிக் லேசர் சிகிச்சையை இன்றே செய்யுங்கள்

நெஞ்சை உலுக்கும் கோரம் ! வெடித்து சிதறிய பட்டாசு ஆலை ! சம்பவ இடத்திலேயே 7 பேர் பலி !  சாத்தூர் சோகம்…

சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் சிவகாசியை சேர்ந்த கமல் குமார் என்பவருக்கு சொந்தமான நாக்பூர்  உரிமம் பெற்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.

இளம் பெண் ரிதன்யா மரணத்தை முன்வைத்து……….

இளம் பெண் ரிதன்யா மரணத்தை முன்வைத்து.......... வள்ளி கும்மியும் - உறுதிமொழி வாங்கலும் - ஜாதிய இறுக்கமும் - பாரம்பரிய பெருமையும் - மத மூடநம்பிக்கைகளும் - பெண்கள் மீதான தாக்குதலும். திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியைச்…