“நீட் தேர்வு வேண்டாம் என்பதே முதலமைச்சரின் நிலைப்பாடு!” – அமைச்சர் நிர்மல்குமார்…

தமிழகத்திலும் நீட் தேர்வை எதிர்த்து போராடிவரும் மாணவர்களுக்கு  அனைத்து பாதுகாப்பும் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

“விவசாயிகள் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும்!” – தமாகா தலைவர் ஜி.கே.வாசன்…

சட்டம் ஒழுங்கு கொலை,கொள்ளை குற்றங்களை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். லாக்அப் மரணங்கள் விசாரணைகள் சரியாக நடைபெற வேண்டும்.

தடுமாறி விழும் பொதுமக்கள் ! அமைச்சர் தொகுதியின் அவல நிலை !

இரவு நேரங்களில் எரியாத மின்விளக்கினால்  இருட்டில் அனைவரும் எது சாலை எங்கே போவது என தடுமாறியவர்களும் உண்டு. இந்த சாலையில் செல்லும்  வாகனங்களின்  டயர்கள் பழுதாய் போகும் அவல நிலையில் உள்ளது.

நீட் தேர்வு விவகாரம்: “போராட்டத்தில் புகுந்து அரசியல் செய்பவர்கள் மீது அதிரடி…

நீட் தேர்வை முழுமையாக அகற்ற வேண்டும் என்றும், கல்வி மீண்டும் மாநில பட்டியலுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்பதே தவெக அரசின் நிரந்தரத் தீர்வாகவும் நிலைப்பாடாகவும் உள்ளது.

விவேகானந்தரே வியந்த இராஜாஜி ! சாகித்திய அகாடமி பத்திரிகையாளர் மாலன் சொற்பொழிவு !

திருச்சி தேசியக் கல்லூரியின் இராஜாஜி அறக்கட்டளை சொற்பொழிவில் சாகித்திய அகாடமி விருத்தாளர் மாலன் பேச்சு

கையில் அல்வாவோட கலெக்டர பார்க்க வந்த ஆசாமி !

யாரை நம்பியும் காசு கொடுத்து ஏமாந்திராதீங்கனு விழிப்புணர்வை ஏற்படுத்ததான் அல்வாவோட வந்தேனு” சங்கரபாண்டியன் கொடுத்த விளக்கத்த கேட்டு முடிக்கிறப்போ, நமக்கே கொஞ்சம் தலை சுற்றத்தான் செய்தது.

பிளாஸ்ட்

கூகுள்பே-யில் கிராக்கி ! மலைக்கோட்டை மாவட்டத்தில் அம்மனுக்கு பெயர் போன திருத்தலத்தில், உள்ளூரை சேர்ந்தவர்கள் கிராக்கி அடிப்பது வழக்கம். வெளியூரிலிருந்து காரிலிருந்து குடும்பமாக இறங்கினால் போதும், அலேக்காக தூக்கிக்கொண்டு போய்விடுவார்கள்.…

இந்த தவறுக்கு யார் பொறுப்பேற்பது?

யார் வேண்டுமானாலும் குழந்தைகளை சமூக வலைதளத்தில் பயன்படுத்த அனுமதிக்க இயலாது. சொல்லப்போனால், இந்தப் புகைப்படத்தைக் கூட இப்போது மேஜர் ஆகிவிட்டதால் மகளின் அனுமதியோடு தான் நானே இங்கு பகிர்கிறேன்.

கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் என்னாச்சு?

திட்டம் நடைமுறைக்கு வந்து இரண்டாண்டுகளுக்கு மேலாகியும் பல கிராமங்களுக்கு இன்னும் முறையான குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை.

நெல்லை ம.சு. பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ! ஆளுநரின் அத்துமீறல் !

பல்கலைக்கழகங்களின் அன்றாட செயல்பாடுகளில் தலையீடு : வேந்தர் என்ற முறையில் ஆளுநருக்கு உரிமையில்லை துணைவேந்தர் தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலைப் பெறவேண்டும்.