சிறுவனுக்கு வன்கொடுமை! குற்றவாளி மீது பாய்ந்தது குண்டாஸ்!

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா அவர்கள் செல்வம் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

செயின்ட் ஜோசப் கல்லூரியில் வீரமாமுனிவர் 345 வது பிறந்த நாள் விழா !

கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள வீரமாமுனிவர் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து வீரமாமுனிவர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

ஆசிரியர்களையும் புரோக்கர்களாக மாற்றிய கொடுமை ! மோசடி மன்னர்கள் – பாகம் 06

என்றைக்கு இருந்தாலும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சங்கதி போகும் என்பதை அறியாதவர் அல்ல. ஆனாலும், இவ்வளவு விரைவில் நடக்கும் என்பதைத்தான் அவர் எதிர்பார்க்கவில்லை. 

யார் இந்த மாதம்பட்டி ரங்கராஜ்?

ஒரு மனைவி தன் கணவனே தன் உலகம், தன் நம்பிக்கை, தன் உறுதி என்று நம்பி வாழ்கிறாள். அவனது ஒவ்வொரு சொல், ஒவ்வொரு பார்வையும் தன்னுடையது என்று கருதுகிறாள்

அவளை மீண்டும் அழைப்பேன்!

பல ஆண்களுக்கு, வேலை என்பது அடையாளம் அல்லது திறனை நிரூபிக்கும் ஒரு கடமையாகவே இருக்கிறது.  ஆனால் ஒரு பெண்ணுக்கு, வேலை என்பது பெரும்பாலும் அவள் உலகைத் தொடும் விதம் - அவள் எப்படிப் பார்க்கிறாள், உணர்கிறாள், வெளிப்படுத்துகிறாள் என்பது.

ஆட்டோகிராஃபில் நடிக்க மறுத்த பிரபல ஹீரோக்கள்! – ரீ யூனியன் & ரீ ரிலீஸ் நியூஸ்!

அனைவரின் மனங்களிலும் பழைய நினைவுகளைக் கிளறி இன்புறச் செய்த அப்போதைய ஆட்டோகிராஃபை இப்போதைய டிஜிட்டல் டெக்னாலஜியின் உதவியுடன் 50 லட்சம் செலவழித்து

சாதனை பெண் மேரி கியூரி!

போர்க்களத்தில் காயமடைந்த வீரர்களுக்காக, ரேடியம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி “சிறிய எக்ஸ்-ரே வண்டிகள்” (Little Curies) உருவாக்கி, போரின் நடுவே மருத்துவ உதவி சென்றடைந்தது.