தமிழக அமைச்சரவையில் இடம் பெறுவோம் ! டாக்டர் கிரஷ்ணசாமி பேட்டி..

ஒரு கட்சியின் வளர்ச்சியை சட்டமன்ற உறுப்பினரை மட்டும் வைத்து தீர்மானிக்கக்கூடாது. தமிழக அரசியல் களத்தை 1995 முன், பின் என்று தான் பார்க்க வேண்டும்

கட்சி விட்டு விலகி விடுங்கள்! எச்சரித்த முன்னாள் அதிமுக அமைச்சர் !

சிவகாசியில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் – “பணி செய்யவில்லை என்றால் ஒதுங்கி விடுங்கள்!” – அதிமுக கட்சிக்காக உழைக்க வெளியில் ஆயிரம் பேர் காத்திருக்கிறார்கள்

நவீன பூஜைக்கு ரோபோ மாடு வந்தாச்சு!

சாதாரணமாக புதிய வீடு கட்டினா அல்லது அபார்ட்மெண்ட் வாங்கினா, அதுக்கான “குடி புகு பூஜை” ஒரு பெரிய நிகழ்ச்சி தான். பூசாரி வருவார், வேதமந்திரங்கள் ஒலிக்கும், கோலம் போடுவாங்க, பால் பொங்கலுடன் பூஜை நடக்கும்.

கல்குவாரியில் இரட்டை கொலை !

தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்த கொலையில் தொடா்பு உள்ளதாக சந்தேகிக்கும் கருப்பூா், வெள்ளாளப்பட்டி பகுதியைச் சோ்ந்த அய்யனாா் என்பவரைத் தேடி வந்தனர்.

வீரப்பனுக்கே டஃப் கொடுக்கும் பிரபுசாலமன்! – ‘கும்கி-2’ சீக்ரெட்!

மனிதர்களை விட விலங்குகளுக்கு உணர்வும், அறிவும் அதிகம். இப்படத்தில் ஒரு சிறுவனுக்கும், யானைக்கும் இடையேயான பந்தத்தை சிறப்பாக காட்டியிருக்கிறார் பிரபு சாலமன்".

இந்த பூச்சாண்டியெல்லாம் இங்கே செல்லுபடியாகாது … கெத்து காட்டும் கே.என்.நேரு !

கழகத்தின் செயல் வீரர், கம்பீரம் என்றெல்லாம் ஒரு காலத்தில் புகழ்ந்தார் கலைஞர். மாநாடு என்றால் நேரு. நேரு என்றால் பிரம்மாண்டம் மாநாடு என்பதுதான் இப்போதும் உள்ள நடைமுறை.

இந்தாளு ஏமாத்து பேர்வழி ! புத்தக வெளியீட்டு விழாவில் பூகம்பம் ! மோசடி மன்னர்கள் – பாகம் 05

ஒரு கோலாகலமான கொண்டாட்டமாக நடந்து கொண்டிருந்த விழாவில், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மேடை ஏறினாள் அந்த இசுலாமிய பெண்மணி

அங்குசம் பார்வையில் ‘பரிசு’ 

ராணுவத்தில் சேர்ந்து தனது அப்பாவுக்கு உயர்ந்த பரிசு கொடுக்க வேண்டும் என்ற தீராத வேட்கையுடன் காலேஜில் படிக்கும் ஜான்விகாவை கிரண் பிரதாப் லவ் தூதுவிட்டுப் பார்க்கிறார்.

சிக்ஸர்களை பறக்கவிட்ட பேட்ஸ்மேன்!

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆனால், அந்த முடிவைத் தவறாக்கும் விதமாக நியூசிலாந்து வீரர்கள் பேட்டிங்கில் மிரட்டினர்.

அந்த இரவில் ஸ்டாலினை வேட்டையாடுவதுதான் ஜெயலலிதாவின் நோக்கம்!

கலைஞரை கைது செய்வது அவரது மகன் ஸ்டாலினை கொலை செய்வது அல்லது நிரந்தரமாக முடக்குவது  இதுதான் ஜெயலலிதாவின் திட்டம்.