கைவிடப்பட்ட பழுப்புப் பல்கலைக்கழகச் சட்டம் ! தமிழக அரசுக்குப் பாராட்டு !

தமிழ்நாட்டில் எந்தவொரு தனிநபரும், தனியார் நிறுவனங்களும் ‘பச்சைப் பல்கலைக்கழகம்’ என்னும் புதிய பல்கலைக்கழகத்தைத் தொடங்கலாம்.

அன்பு செய்து வாழும் போது மனிதர் ஆகிறோம் !

இன்றைய காலங்களில் அன்பு என்ற வார்த்தை வேறு பேச்சுக்கு அடிமை ஆகி விட்டது. ஆனால், இயேசுவின் அன்பு தன்னையை கையளிக்கும் அன்பாக மாறி உள்ளது.

118வது தேவர் ஜெயந்தி விழா ! காங்கிரஸ் நிர்வாகிகள் மரியாதை !

சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.எஸ். அய்யப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சட்டமன்றத் தொகுதி அமைப்பாளர் ஜோதி நிவாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஏழை குடும்பங்களுக்கு அரிசி பைகள் வழங்கினார்.

கடற்கரை நகரங்களை பாதுகாக்கும் சுனாமி சுவர்!

ஜப்பானின் கடற்கரை பகுதிகளை ஒட்டியுள்ள சுமார் 400 கிமீ நீளமான சுனாமி சுவர் மற்றும் 9 மில்லியன் மரங்கள் கொண்ட இயற்கை பாதுகாப்பு வலைப்பின்னல்

உலகின் மகிழ்ச்சியான நாட்டில் இந்தியர்களுக்கு நிரந்தர குடியுரிமை!

பின்லாந்தில் நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் வேலை செய்யும் உரிமை, குடும்பத்தை அந்நாட்டில் குடியேற்றுவதற்கான உரிமை மற்றும் மற்ற நாடுகளுக்கும் பயணம் செய்யும் சுதந்திரம் ஆகியவற்றை அனுபவிக்க முடியும்.

அங்குசம் பார்வையில் ‘ஆரியன்’ (AARYAN)

என்னடா இது தமிழ்க்கூட்டத்துக்கு ஒவ்வாத கூட்டத்தின் பேரை டைட்டிலா வச்சுருக்காய்ங்களே. படமும் அந்தக் கூட்டத்தின் மேன்மையைப் பேசுமோன்னு நினைச்சு தான்  தியேட்டருக்குள்ள போனோம்.

பெண்களிடம் ஆபாசமாக பேசும் கடை முதலாளி! நடவடிக்கை எடுக்குமா காவல்துறை!

மரக்கடை பகுதியில் பாலாஜி காஸ்மெட்டிக் நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த கடையில் உள்ள முதலாளி அங்குள்ள பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது,

அங்குசம் பார்வையில் ‘மெஸன்ஜர்’ 

மனிஷாஸ்ரீயை டீப்பாக லவ் பண்றார் ஸ்ரீராம் கார்த்திக். அதே டீப்பில் மனிஷாவும் லவ் பண்ணிட்டு, அப்பா - அம்மா பார்க்கும் மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டி, ஸ்ரீராமுக்கு "டாடா" காட்டிட்டு போய் விடுகிறார்.

“பிளாக் மெயில் ஹீரோக்கள் பெருகிவிட்டார்கள்”- ‘வள்ளுவன்’ விழாவில் விளாசிய…

அப்பாவிகள் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் அண்ணல் அம்பேத்கர் சட்டங்களை  இயற்றினார். ஆனால் சட்டங்களில் உள்ள நல்ல விஷயங்களை ஒதுக்கி விட்டு அதில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி தப்பிக்கும் வழி வகைகளைத் தான் இன்று தேடுகிறார்கள்.