இப்படத்தில் "மன்னிச்சிரு" என்று தொடங்கும் பாடல் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது. பாடல் காட்சிகள் வேலூரில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலில் நாயகன் விக்ரம் பிரபு நாயகி அனந்தாவும் நடித்துள்ளார்கள்.
புயலுக்கு சாதகமான அம்சங்கள் - புயலுக்குள் உள் நுழையும் வெப்பக் காற்று + பூமத்திய ரேகையில் நிலவி வரும் ராஸ்பி அலைகள் + கெல்வின் அலைகள் + தற்போதைய கடல் மேற்பரப்பு வெப்பம் ஆகியவற்றால் புயல் மேற்கொண்டு சற்று வலிமை அடையும் வாய்ப்பு உள்ளது.
இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் , திருச்செந்தூர், தூத்துக்குடி, மணப்பாடு மற்றும் குலசேகரப்பட்டணம் ஏரியாவிலும் சென்னை ஏ. ஆர்.எஸ் . கார்டன், மணலிபுதூர், மேற்கு மாம்பலம், திருவேற்காடு ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடந்து…
பெரும் பட்ஜெட்டில் உவாகும் இந்த அதிரடி த்ரில்லர் படத்தின் படப்பிடிப்பு, தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படம் துல்கர் சல்மானின் 40வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.